உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
யாழ் நகர வர்த்தக நிலையமொன்றில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்-காங்கேசன்துறை வீதியில், நகர மையத்திலுள்ள சைவ உணவத்திற்குள்ளிருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த...
Read moreமஸ்கெலியா பகுதியில் நேற்று (23) ஏழு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். தாய், தந்தை மற்றும்...
Read moreதென்மராட்சி மட்டுவில் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவத்தின் பின்னணியில், யுவதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை இருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மட்டுவில் கிழக்கை சேர்ந்த...
Read moreஇலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை...
Read moreநாட்டில் இன்று மேலும் மூன்று கொரொனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. 86, 60 வயதுடைய இரண்டு பெண்களும், 60...
Read moreவங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக...
Read moreசாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே...
Read moreமண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்டிருந்த கேணி போன்ற குழிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழந்திருந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (21.11.2020) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது....
Read moreவட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தின் , வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கல்லறை மீதிகள் இனந்தெரியாத துரோகிகளால் உடைக்கப்பட்டுள்ளது. துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 1000...
Read moreநாட்டின் முன்னணி கலைஞர் ஒருவரின் மகனும் பிரபரல நடிகருமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் தொலைக்காட்சி நாடகம்...
Read more