உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
ஏறாவூர், திகிலிவெட்டை ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 8 பிள்ளைகளின் தந்தையான...
Read moreஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான பெண் சென்றிருந்த இடங்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு...
Read moreகொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன்,...
Read moreஉடலுறவில் ஈடுபடுவதைக் காட்டிலும் அதனை பற்றி பேசுவது கடினமாக இருப்பதாக எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா? குறிப்பாக காதல் உறவுகளில், இந்த தலைப்பு பேசுவதற்கு சங்கடமாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது என்று...
Read moreநாட்டில் நேற்று (21) அடையாளம் காணப்பட்ட 491 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து...
Read moreதமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண். இவரது மனைவி ஜனனி. இவா்களது...
Read moreநாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை உள்ளடக்கப்பட்ட புதிய கொள்கை தயாரிப்பு சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா...
Read moreஇலங்கையின் தென்கிழக்கே யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கி.மீ(489 கடல் மைல்) தொலைவில் தீவிர தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதனால் வடக்கு - கிழக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...
Read moreமாவீரர் வாரத்தினை முன்னிட்டு வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன் கட்டப்பட்டு இருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றுவதற்காக பொலிஸார் அவ்விடத்தை முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது....
Read moreஉலகளவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் 5 கோடியை கடந்துள்ளது. கொரோனாவிற்கான தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனமோ, உலக நாடுகளோ இன்னமும்...
Read more