ஒளிமயமான எதிர்காலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கவே ஓய்வின்றி உழைக்கின்றோம்!

ஒளிமயமான எதிர்காலம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களை உணர்த்தும் வெளிப்பாடாகவே தீபங்கள் ஏற்றி தீமைகள் அகன்றதென மகிழ்ந்து கொண்டாடும் தீபத்திருநாளில் அனைவரினதும் எண்ணங்களும் ஈடேற வேண்டுமென...

Read more

இலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 270 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்...

Read more

பூநகரி கிராம சேவை உத்தியோகத்தரின் முகம் சுழிக்கும் செயல்! கையும் மெய்யுமாக சிக்கிய பெண்..!

யாழ்.பூநகரியில் பெண் ஓருவர் கிராம சேவை உத்தியோகத்தருடன் தகாத முறையில் இருந்த போது சிக்கியுள்ளார். பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் கிராம சேவகர்...

Read more

வேறுபாடுகளைக் களையும் தருணமாக தீபாவளி திருநாளைக் கொண்டாடுவோம்! பிரதமர் மஹிந்த…

''நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இந்தத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்." இவ்வாறு தீபாவளித் திருநாளையொட்டி தாம் விடுத்த செய்தியில் பிரதமர்...

Read more

இலங்கையில் அதிகரித்துள்ள பெண்களுக்கெதிரான வன்முறைகள்: ஆய்வில் வெளியான உண்மை …

இலங்கையில் பெண்கள் வெளி நபர்களைவிட, தமக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இரு மடங்கு உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவிக்கின்றமை ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள்...

Read more

கிழக்கில் இதுவரை 112 பேர் கொரோனா…

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து கிழக்கு மாகாணத்தில்...

Read more

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது...

Read more

சுழிபுரத்தில் இன்றிரவு பயங்கரம்! வாள்வெட்டில் இரண்டு பேர் பலி!

யாழ். சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற மோதலில் இருவர் சாவடைந்துள்ளனர். இரு குடும்பங்களுக்கிடையிலான முரண்பாடு கைகலப்பாக மாறி இறுதியில் வாள்வெட்டில் முடிந்தது. இதன்காரணமாக இருவர்...

Read more

சுத்திகரிப்பு நிலையம் இயங்காமையே சீராக நீர் விநியோகிக்க முடியவில்லை: நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

கிளிநொச்சி மாவட்டத்தில் அடிக்கடி முன்னறித்தவில் இன்றி குடிநீர் விநியோகம் தடைப்படுவதனால் முற்றுமுழுதாக குழாய்வழி குடிநீரை நம்பியிருக்கின்ற தாம் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.....

Read more

திருடனை பிடித்த பொலிசாருக்கு நேர்ந்த கதி!

ஹினிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளுக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஹினிதும பொலிஸ் அதிகாரிகளினால்...

Read more
Page 3783 of 4429 1 3,782 3,783 3,784 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News