தேங்காயில் ஹெரோயின்- 5 பேர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகே ஹெராயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஹெராயின் போதைப்பொருளை தேங்காய்களில் மறைத்து வைத்திருந்ததை மொரகாஹென பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்....

Read more

விக்னேஸ்வரனுக்கு அங்கஜன் சவால்

தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவேக தாம் தயாராக உள்ளதாக...

Read more

கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி!!

தமிழகத்தில் தாயுடன் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்...

Read more

தனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் – ஜனாதிபதி

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும்...

Read more

கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம்

ஊவா - வெல்லச பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஐவர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக...

Read more

விக்னேஸ்வரனின் கருத்தை நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது கருத்தை நாடாளுமன்றத்தில் வெளியிடும் உரிமை இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வாசுதேவ நாணயக்கார இதனை...

Read more

போதைப்பொருளை இல்லாமல் செய்வேன்…

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து இல்லாமலாக்கியே தீருவோம். அதற்கு விசேட படையணி தேவையாக இருந்தால் அதனையும் மேற்கொள்வோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில்...

Read more

யாழ். மக்களுக்கு எச்சரிக்கை….

தற்போதுள்ள காலநிலை மாற்றம் அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்குமெனவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி...

Read more

யாழ்ப்பாணத்தில் கள்ளமண் ஏற்றிய வாகனம் சிக்கியது!

அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த என்ற வாகனத்தினை தாம் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மண்டைதீவு பகுதியில்...

Read more

வாடகைக்கு தங்கியிருந்த பல்கலைகழக மாணவி மீது பாலியல் வல்லுறவு முயற்சி.. பின்னர் நேர்ந்த விபரீதம்

வவுனியா பட்டக்காடு பகுதியில் வீடு ஒன்றில் தங்கியிருந்து கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் நையப்புடைக்கப்பட்டுள்ளார்....

Read more
Page 3910 of 4430 1 3,909 3,910 3,911 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News