உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பிய கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிலாபம் ஆராய்ச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து...
Read moreஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் வேகமாக பரவுவதால், ஸ்ரீலங்காவிலும் கொரோனாவுக்கு அதிக ஆபத்தில் உள்ளது என தொற்றுநோய் தடுப்பு...
Read moreஅரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்...
Read moreஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றாக இணைவதற்கு இருதரப்பினரும் விரும்பினால் அதற்கான மத்தியஸ்தம் வகிப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreநாடாளுமன்றத்தின் கன்னியுரையில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் ஆராயப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த விக்னேஸ்வரன், தமிழர்கள் பூர்வீக...
Read moreஎனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும்...
Read moreஅரசமைப்பின் 13 மற்றும் 19ஆவது திருத்தத்தங்களில் புதிய அரசு மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
Read moreகெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தவறுதலாலே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட...
Read moreஎதிர்வரும் மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அயல் நாடான...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் திட்டம் அடுத்த செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம்...
Read more