கொரோனாவை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த முதல் நாடாக மாறிய இலங்கை!

கொரோனாவை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த முதல் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. யுனிசெப் நிறுவனத்தின்...

Read more

ஸ்ரீலங்காவை ஆட்சி செய்யும் இந்தியாவும் அமெரிக்காவும்!

நாட்டை ஆட்சி செய்வது தற்பேதைய அரசாங்கத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள பிரதிநிதிகள் அல்ல எனவும் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே நாட்டை செய்கின்றன எனவும்...

Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கான வேலைவாய்ப்பு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கான வேலைவாய்ப்பு வடக்கு கிழக்கில் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணத்தை தமிழ்பக்கம் நேற்று வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் அதில்...

Read more

கூட்டமைப்பிற்குள் முதல் பிளவு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தான்தோன்றித்தனமாக இலங்கை தமிழ் அரசு கட்சி செயற்படுவதன் எதிரொலியாக முதல் பிளவு தோன்றியுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை பங்காளிகளிடம் வழங்காமல் விட்டால், ரெலோ...

Read more

வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ்...

Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கவுள்ள பதவி!

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பதவியை வழங்குவது தொடர்பான இணக்கம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக ஏற்படவுள்ள மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் உரிய நேரகாலத்துக்கு பணிகளை நிறைவு செய்யாத நிறுவனங்களுக்கான கட்டணச் செலுத்தல்களை இடைநிறுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன...

Read more

கோண்டாவில் பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் ஏராளமானவர்கள் கோண்டாவில் மேற்கு பகுதியில் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு...

Read more

வாகன புகைப்பரிசோதனை நீக்கப்படுகிறது?

வருடம்தோறும் மோட்டார் வாகன உரிமங்களை வழங்குவதற்கான முன்னோடியாக தற்போதுள்ள வாகன புகைப்பரிசோதனை முறையைத் திருத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மோட்டார் வாகன உரிமங்களை வழங்க வாகன...

Read more

சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்படும் யாழ் தமிழ் வைத்தியர்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி...

Read more
Page 3937 of 4431 1 3,936 3,937 3,938 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News