முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்து அவரை பிரதமராக்க அரசாங்கம் தயார்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்து அவரை பிரதமராக்க அரசாங்கம் தயாராகி வருவதாக குமார வெல்கம கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து போட்டியிட்டு களுத்துறை...

Read more

பிரதமராக பதிவி ஏற்ற பின்னர் தமிழர்கள் குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்!!!

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்....

Read more

கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் எம்முடன் ஒன்றாக இணையாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயற்பட நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – சித்தார்த்தன்

நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் படி கோட்டாபய அரசு மிகவும் பலம் அடைந்துள்ளது.தமிழ் மக்கள் தற்போது கடும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர். இந்த நிலையில் கஜேந்திரகுமார்...

Read more

கள்ளநோட்டுடன் யாழ்ப்பாண பெண் கைது! வெளியான முக்கிய செய்தி…

போலி நாணயத் தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி இலங்கை வங்கிக் கிளையில் இன்று காலை...

Read more

பிரதமரின் செயலாளர் யார்? நியமனத்தை வழங்கிய ஜனாதிபதி!

பிரதமரின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியமனக் கடிதத்தை அவர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read more

புதிய யாப்பை உருவாக்க நாம் தயார்

தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துடன் வடக்கு - கிழக்கு மக்களும் கைகோத்திருப்பதை தேர்தல் பெறுபேறுகள் காட்டுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும்...

Read more

பிரிந்து செயற்படுவதால் தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது!

பிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனனாயக போராளிகள் அமைப்பினர் இன்று திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற...

Read more

கோட்டாபயவின் வெற்றி இலங்கைக்கு எதிராக சதி செய்வோருக்கு பாரிய தோல்வி…

இலங்கை இராணுவம் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன் என்று கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு அதிக...

Read more

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் இதனை அறிவித்தார். இதன்படி,...

Read more

கிழக்கில் கால்வாயில் மிதந்து வந்த மனிதத்தலை! பொலிஸார் தீவிர விசாரணை…

முதலை ஒன்றினால் தீண்டப்பட்டு மீட்கப்பட்ட மனிதத் தலை அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்...

Read more
Page 3957 of 4429 1 3,956 3,957 3,958 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News