இலங்கை மதுப்பிரியர்களுக்கு கிடைத்த சோகமான செய்தி!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக...

Read more

தேர்தல் முடிவுகள் அறிவித்த உடன் பிரதமர் பதவியேற்பு.. முக்கிய செய்தி….

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றவுடன் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர்...

Read more

தனிமைப்படுத்தல் நிலையத்தில் குழந்தை பிரசவித்த பெண்!

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார். நேற்றைய தினம் மிகவும் ஆரோக்கியமாக குழந்தை பிறந்துள்ளதாக...

Read more

இலங்கையின் ஒரு பகுதி மக்களின் இரத்தத்தில் கலந்துள்ள ஈயம்! வெளியான முக்கிய செய்தி..

அனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்திய ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்....

Read more

கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு..வெளியான முக்கிய செய்தி..

டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்....

Read more

வாக்காளர் அட்டைகளை விலைக்கு வாங்கிய இருவர் கைது! பொலிஸார் தீவிர விசாரணை..

பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்காளர் அட்டைக்குத் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி...

Read more

வாக்களிப்பு வீதம் தொடர்பில் மஹிந்த வெளியிட்ட தகவல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலில் சுமார் 80 வீத வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம்...

Read more

வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில்...

Read more

இலங்கையின் கொரோனா நிலவரம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read more

இலங்கையின் பிரபல நடிகருக்கு கோடிக்கணக்கான பணப்பரிசு! விசாரணையில் வெளிவந்த உண்மை…!

இலங்கையின் பிரபல திரைப்பட நடிகராக W.ஜயசிறி என்பவருக்கு லொத்தர் சீட்டெழுப்பில் 85000 அமெரிக்க டொலர் பணப்பரிசு கிடைத்துள்ளதாக கூறி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 85000 அமெரிக்க டொலர் பணப்பரிசு...

Read more
Page 3978 of 4430 1 3,977 3,978 3,979 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News