வரலாறு காணாத இயற்கையின் கோர தாண்டவம்; இந்திய கப்பலிடம் அவசர உதவி கோரும் இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கை அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மீட்பதற்காக இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலிடம் இலங்கை உதவி கோரியுள்ளது....

Read more

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

நாட்டில் தற்போது வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். இன்று (26) முற்பகல் மத்திய வங்கியின் கேட்போர்...

Read more

மாவீரத்தின் மகத்துவத்துவத்தை உணர்த்தி நிற்கும் தமிழர் தேசம்!

மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் இன்று உணர்த்தி நிற்கிறது என்று அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். மாவீர்ர் நாள் குறித்து அவர் வெளியிட்ட...

Read more

இடைநிறுத்தப்பட்ட க.பொ. த உயர்தர பரீட்சை…! வெளியான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க...

Read more

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய மூவர் நள்ளிரவில் கைது!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் மூவர் நேற்று இரவு...

Read more

நாட்டில் 365,951 பேர் வேலையற்றிருப்பதாகப் பிரதமர் அறிவிப்பு

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Read more

வவுனியாவில் தீக்கிரையான விற்பனை நிலையம்!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்றையதினம் காலை திடீர் தீ ஏற்பட்ட நிலையில் விற்பனை நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தின்...

Read more

கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது...

Read more

நாமலின் பேரணி மேடையில் கைத்துப்பாக்கியுடன் முன்னாள் எம்.பி – வெடித்த சர்ச்சை

நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார கைத்துப்பாக்கியுடன் மேடையில் நின்றமை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறித்து விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு...

Read more

பெண்ணொருவரை தாகாத முறைக்கு உட்படுத்திய வைத்தியர் கைது!

பெண்ணொருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஹதுடுவ, வெத்தார மாவட்ட மருத்துவமனையில் 26 வயதுடைய பெண் ஒருவரைப் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்...

Read more
Page 6 of 4426 1 5 6 7 4,426

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News