25 நாள்களே ஆன குழந்தை ஒன்று கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் பிறந்து 25 நாள்களே ஆன குழந்தை ஒன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, நரம்பு...

Read more

பல கோடி ரூபாய் சொத்து… கணவனுடன் அழகான வாழ்க்கை! சந்தேகத்தால் சிதைந்த இலங்கை பெண் குடும்பம்… வெளியான தகவல்

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய சம்பவத்தில், அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குவைத்தில் வேலை பார்த்து வந்த யூசப்...

Read more

சீறிப்பாயும் வாகனங்கள்… பார்வையற்றவருக்காக பேருந்தின் பின்னால் ஓடிய பெண்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது - இன்ன...

Read more

பரோட்டாவில் முககவசம் செய்து அசத்தும் உணவகம்.. அலைமோதும் மக்கள்..

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. அப்படி இந்தியாவிலும் அதிகமாக பரவி வரும் வேலையில், விழிப்புணர்வுடன் இருக்க அரசு பல கோரிக்கைகளை அன்றாடம் எழுப்பி...

Read more

எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர்..!!

திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று தகனம் செய்யப்பட்டது. சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச்...

Read more

இந்தியாவில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை

திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோமரசம் பேட்டைக்கு அருகிலுள்ள அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த கங்காதேவி என்ற சிறுமியே...

Read more

14 வயது சிறுமி எரித்து கொலை! சடலத்திற்கு அருகில் இருந்த பொருட்கள்!

தமிழகத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு ஒன்பதாம்...

Read more

காதலனுடன் சேர்ந்து கணவனை இரக்கமின்றி கொன்ற மனைவி!

இந்தியாவில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக உயிரிழந்ததாக நம்பப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபரின் மரணத்தில், அவரது மனைவியே அவரை கொலை செய்து...

Read more

அமெரிக்காவில் தமிழருக்கு கிடைத்த மிக சிறந்த விருது!

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்பதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிய, தமிழரான பத்மஸ்ரீ ராஜ் செட்டிக்கு அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறந்த குடியேறி என்ற...

Read more

கணவனை இழந்து 2 வருடங்களாக தனிமையில் வாடிய மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம்!

இந்தியாவில், கணவனை இழந்து 2 வருடங்களாக தனிமையில் வாடிய மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்த்தி சிங் (21)...

Read more
Page 218 of 274 1 217 218 219 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News