காதலித்து திருமணம் செய்தும் சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்!

தமிழகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவனும் அடுத்த சில மணி நேரங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...

Read more

அழகு நிலையத்துக்கு சென்ற புதுப்பெண் மர்ம நபரால் கொலை!

இந்தியாவில் அழகு நிலையத்துக்கு சென்ற புதுப்பெண் மர்மநபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனு. இளம்பெண்ணான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்...

Read more

இளம் வயது திருநங்கைகள் தான் குறி! ஆசை வார்த்தை கூறி சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞன்…

தமிழகத்தில் திருநங்கைகளை குறிவைத்து ஏமாற்றி பண மோசடி செய்த நபர் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல்...

Read more

திருமணமான 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த புதுமணத்தம்பதி! வெளியான புகைப்படம்!

திருமணமான 4 நாட்களில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை கசியாபத்தை சேர்ந்தவர் விஷால். இவரும்...

Read more

வலியால் கதறி அழுதேன்… காவல்நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம்!

தமிழகத்தில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி....

Read more

மணப்பெண் கோலத்தில் பெண் செய்த வேலை! பரிதாபமாக வேடிக்கை பார்க்கும் புதுமாப்பிள்ளை?

கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், டேட்டா எண்ட்ரி போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கூறியுள்ளனர். இதனால் வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுவோர்...

Read more

திருமணம் நடைபெற்ற நிலையில், மணப்பெண்ணின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

சந்தோஷமாக திருமணம் நடைபெற்ற நிலையில், மணப்பெண்ணின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மணமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கொரோனா காரணமாக திருமணம் போன்ற சடங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்...

Read more

எந்நேரமும் பெண்களுடன் பேசி வந்த கணவன்! வெறுப்படைந்த மனைவி எடுத்த முடிவு.. !

தமிழகத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொலை செய்த இளம்தாய் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி எல்.இ.பி. தெருவை சேர்ந்தவர்...

Read more

7 வயது சிறுமி கொலை… பூக்கடைக்காரன் சிக்கியது எப்படி?

தமிழகத்தில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில், பூக்கடைக்காரர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் அருகே,...

Read more

7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவி!

தமிழகம் வந்த 7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவியுள்ளார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி...

Read more
Page 219 of 274 1 218 219 220 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News