தமிழர்களின் கொடூரமான மரணம் தொடர்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள்

தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றி கேள்வி பட்டு கண்கலங்கி விட்டேன் என்று இந்திய வீரர் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்...

Read more

இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக எண்ணிக்கையான 19 ஆயிரத்து 906 புதிய கொவிட் 19 தொற்றுதியானவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இந்திய சுகாதார அமைச்சு இன்று காலை...

Read more

இந்தியாவில் திருமணமான இளம் தம்பதியின் புகைப்படத்தை கிண்டலடித்த நெட்டிசன்கள்!

இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி தங்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதை பலரும் கிண்டல் செய்ததால், அதற்கு இந்த தம்பதியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். இந்தியாவின்...

Read more

திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட இளம் தம்பதி! அதை வைத்து நெட்டிசன்கள் செய்த செயல்!

இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி தங்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதை பலரும் கிண்டல் செய்ததால், அதற்கு இந்த தம்பதியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். கொல்கத்தாவை...

Read more

சந்தேகப்பட்ட கணவன்… மனைவியின் சகோதரியிடம் சொன்ன வாரத்தை! அதன் பின் நடந்த விபரீதம்

புதுச்சேரியில் சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை மனைவி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(38). மீனவரான இவருக்கு கவிதா என்ற...

Read more

இலங்கை பெண்ணை காதலித்து 2-ஆம் திருமணம் செய்த நபர் ஓட ஓட வெட்டி கொலை! பதற வைத்த சம்பவம்

தமிழகத்தில் இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நபர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள...

Read more

மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த தாய்! விசாரணையில் வெளிவந்த உண்மை…

தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த தாயின் செயல் ஆறு வருடத்திற்கு பின்னர் அம்பலமாகியுள்ளது. திருப்பூரின் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி,...

Read more

கணவனின் காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்த மனைவி மற்றும் மகன்!

தமிழகத்தில் தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவனை குடும்பத்தார் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் இலையூர் மேலவெளி கிராமத்தை...

Read more

இந்திய – சீன எல்லைப் பதற்றம்..!!

இந்திய - சீன எல்லையிலுள்ள இரு நாட்டு இராணுவத்தினரும் தங்கள் படைகளை விலக்கி கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கப்பாடு...

Read more

14 வயது மகனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்!

தமிழகத்தின் பெரம்பலூரில் சொத்துக்கு ஆசைப்பட்ட தாய் மற்றும் சகோதரியை கொன்ற வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் அடுத்துள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராணி....

Read more
Page 221 of 274 1 220 221 222 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News