உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
December 10, 2025
சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் மதுபான விடுதியில் பணிபுரியும் ஒரே ஒரு ஊழியரால் சுமார் 80 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Chur பகுதியில் அமைந்துள்ள அந்த மதுபான...
Read moreசுவிஸ் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமானோர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். Neuchâtel நகரிலுள்ள பகல் நேர குழந்தைகள் காப்பகம் (creche) ஒன்றில் பணிபுரியும் ஊழியர்...
Read moreகடந்த சில வாரங்களாக சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு...
Read moreசுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்றைய தினம் லுட்சன் மாநிலத்தில் உள்ள...
Read moreசுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் லுட்சன் மாநிலத்தில் உள்ள வாசல்திராஸா வீதியில்...
Read moreஅதிக கொரோனா வைரஸ் தொற்று ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகளை தனிமைப்படுத்த, சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பத்து நாட்களுக்கு சுவிட்சர்லாந்திற்கு திரும்பும் பயணிகள் சுயமாக...
Read moreசுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி மொத்த மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சூரிச்-ஓர்லிகான் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில் குறித்த...
Read moreசுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் 56 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த இளம்பெண் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி...
Read moreசுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று, துணிகளை கிருமிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் தங்கள் தொழில்நுட்பம் கொரோனா வைரஸையும் கொல்வதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சஞ்சீவ் சுவாமி...
Read moreசுவிட்சர்லாந்து தெருக்களில் கூடிய பெண்கள் அலறி கூக்குரல் எழுப்பினர். கூக்குரலுக்கு காரணம்? இந்த அலறல் உணர்வு சம்பந்தப்பட்டது என்கிறார் Roxanne Errico (19). நான் எனக்காக சத்தமிடுகிறேன்,...
Read more