• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

வித்தியா படுகொலை வழக்கில் நிசாந்த சில்வா மீது குற்றச்சாட்டு!!

Editor by Editor
February 19, 2020
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
வித்தியா படுகொலை வழக்கில் நிசாந்த சில்வா மீது குற்றச்சாட்டு!!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை காணவில்லை எனவும் அதனை குற்ற புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா பயன்படுத்தினார் எனவும் குற்றம் சுமத்தி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புங்குடுதீவை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். மறுநாள் பாடசாலைக்கு செல்லும் வழியில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பில் முன்னெடுக்கபட்ட விசாரணைகளில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று , 2017ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதலாம் மற்றும் ஏழாம் சந்தேக நபர்கள் நிரபராதிகள் என தீர்ப்பாயம் கண்டு அவர்களை வழக்கில் இருந்து விடுவித்ததுடன் ஏனைய ஏழு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் 30 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதனை அடுத்து இரு மாதங்களில் தீர்ப்பயத்தால் குற்றவாளிகள் என காணப்பட்டவர்கள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் மாணவி கொலை வழக்கின் விசாரணைகளை முன்னெடுத்த விசாரணை அதிகாரியான குற்ற புலனாய்வு திணைக்கள முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்ட நபரிடம் பறிமுதல் செய்ய மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் சான்றுப் பொருளாக ஒப்படைக்காது தான் பயன் படுத்தியதாக குற்றம் சாட்டி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தென்னிலங்கையை சேர்ந்த ஊடகம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டு உள்ளது.

மாணவி கொலை வழக்கினை முன்னதாக ஊர்காவற்துறை பொலிசாரே முன்னெடுத்தனர். மாணவி கொலை செய்யப்பட்ட தினத்திற்கு மறுநாளான 14ஆம் திகதி சடலம் மீட்கப்பட்ட அன்றைய தினமே புங்குடுதீவில் சகோதரர்களான மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 17ஆம் திகதி மேலும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி என மக்களால் 17ஆம் திகதி இரவு மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் யாழ்ப்பாண பொலிசாரால் விடுவிக்கப்பட்ட நிலையில் 19ஆம் திகதி மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அன்றைய தினமே வெள்ளவத்தையில் வைத்து வெள்ளவத்தை பொலிசாரினால் சசிக்குமார் கைது செய்யப்பட்டார்.

மாணவி கொலை சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியமையாலும் மக்களால் பொலிசார் மீதும் சந்தேக பார்வை விழுந்தாலும் குறித்த வழக்கினை குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக எடுத்துக்கொண்டனர். சுமார் ஒரு வார காலத்திற்கு பின்னர் 20ஆம் திகதிக்கு பின்னரே குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கொலை நடந்தது , சந்தேக நபர்களை கைது செய்தது அனைத்தும் ஊர்காவற்துறை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டது. அவர்களாலையே சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு பின்னரே குற்ற புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து.

இந் நிலையில் தான் வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டு சுமார் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் குறித்த வழக்கில் சான்று பொருளாக ஒப்படைக்க வேண்டிய மோட்டார் சைக்கிளை வழக்கினை விசாரணை செய்த முக்கிய அதிகாரியான முன்னாள் பொலிஸ் பரிசோதகர் பாவித்ததாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச தெரிவான நாளன்று நாட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நாட்டை விட்டு வெளியேறி சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்ததக்கது.

Previous Post

யாழ் தனியார் மருத்துவமனையில் திணறும் பெண் ஊழியர்கள்..

Next Post

இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

Editor

Editor

Related Posts

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
இலங்கைச் செய்திகள்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
இலங்கைச் செய்திகள்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
Next Post
இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy