• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தற்போது பாராளுமன்றம் கூட்ட தேவையில்லை! அமைச்சர் விமல் வீரவன்ச……

Editor by Editor
April 5, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தற்போது பாராளுமன்றம் கூட்ட தேவையில்லை! அமைச்சர் விமல் வீரவன்ச……
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அரச தலைமைத்துவமும் அமைச்சரவையும் இணைந்து உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு நாட்டில் எவரும் கோரவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது என்பதற்காக மக்களுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை. அரச தலைவரே பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

அவ்வாறான அரச தலைமைத்துவமும் அமைச்சரவையும் இணைந்து எடுக்க வேண்டிய தீர்மானங்கள் உரிய வகையில் எடுக்கப்படுவதோடு, நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களும் முறையாக வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அனைத்தையும் முகாமைத்துவம் செய்து இந்த வைரஸை முற்றகாக ஒழிக்கும் போராட்டத்தில் வெற்றி பெறும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் நாட்டுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டால் நஷ்டமே ஏற்படும். 225 பேருக்கும் சம்பளம் வழங்க வேண்டியேற்படும். எனவே தற்போது பாராளுமன்றத்தைக் கூட்டுவது பிரயோசனமற்றது என்றார்.

Previous Post

இன்றைய ராசிபலன் (05.04.2020)

Next Post

உடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார்!

Editor

Editor

Related Posts

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
இலங்கைச் செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

November 9, 2025
தென்னிலங்கையில் சினிமா பாணியில் கைதான யாழ் இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையில் சினிமா பாணியில் கைதான யாழ் இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

November 9, 2025
முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் 6 பில்லியனை கடந்தது
இலங்கைச் செய்திகள்

முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் 6 பில்லியனை கடந்தது

November 9, 2025
தாதியர் ஆசிரியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அறிவுறுத்தல்
இலங்கைச் செய்திகள்

தாதியர் ஆசிரியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அறிவுறுத்தல்

November 8, 2025
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட மூவர் கைது
இலங்கைச் செய்திகள்

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட மூவர் கைது

November 8, 2025
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

November 8, 2025
Next Post
உடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார்!

உடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

November 9, 2025
தென்னிலங்கையில் சினிமா பாணியில் கைதான யாழ் இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

தென்னிலங்கையில் சினிமா பாணியில் கைதான யாழ் இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

November 9, 2025
முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் 6 பில்லியனை கடந்தது

முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் 6 பில்லியனை கடந்தது

November 9, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025

Recent News

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

November 9, 2025
தென்னிலங்கையில் சினிமா பாணியில் கைதான யாழ் இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

தென்னிலங்கையில் சினிமா பாணியில் கைதான யாழ் இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

November 9, 2025
முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் 6 பில்லியனை கடந்தது

முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் 6 பில்லியனை கடந்தது

November 9, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy