இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலையுடன் 180ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலையுடன் 180ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.