• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

சவப்பெட்டியில் இருந்த கணவனின் முகத்தை பார்த்த படி இருந்த மனைவி! நெஞ்சை உருக்கும் புகைப்படம்!!

Editor by Editor
May 6, 2020
in இந்தியச் செய்திகள்
0
சவப்பெட்டியில் இருந்த கணவனின் முகத்தை பார்த்த படி இருந்த மனைவி! நெஞ்சை உருக்கும் புகைப்படம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான நடந்த சண்டையில் மேஜர் அனுஜ் சூட்உயிரிழந்த நிலையில், சவப்பெட்டியில் இருந்த அவரின் முகத்தை மனைவி அக்கிரிட்டி சூட் ஒரு வித ஏக்கத்துடன் பார்க்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டம், சாங்கிமுல்லா கிராமத்தில், ஒரு வீட்டில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பொதுமக்கள் சிலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

இதனால், அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். மேஜர் அனுஜ் சூட் தலைமையிலான இராணுவத்தினரும் விரைந்தனர்.

பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டுக்குள் இராணுவத்தினரும், பொலிசாரும் நுழைந்ததால், அவர்களை நோக்கி பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

உடனடியாக இராணுவத்தினரும், பொலிசாரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிணைக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த அனைவரும், உயிருடன், பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மேஜர் அனுஜ் சூட் உட்பட நான்கு இராணுவத்தின வீரர்களும், பொலிஸ் சப் – இன்ஸ்பெக்டர் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் மேஜர் அனுஜ் சூட்டின் உடல் கொண்டு சொந்த ஊருக்கு வரப்பட்டு, முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அவரின் மனைவி அக்கிரிட்டி சூட், சவப்பெட்டியில் கைகளை வைத்த படி, ஒரு வித ஏக்கத்துடன் இறந்த தன் கணவரின் முகத்தை பார்க்கிறார்.

https://twitter.com/anita_chauhan80/status/1257554157344485377
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக, இணையவாசிகள் பலரும், இதை கூறுவதற்கு வார்த்தையே இல்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

Previous Post

குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்! அதன் பின் என் வாழ்க்கை? இளம் தாய்

Next Post

கண்டுபிடித்துவிட்டோம்! கொரோனாவிற்கு இந்த மூலிகை மருந்து போதும்: செய்தியாளர்கள் முன் குடித்து காட்டிய மடகாஸ்கர் பிரதமர்…!!

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
கண்டுபிடித்துவிட்டோம்! கொரோனாவிற்கு இந்த மூலிகை மருந்து போதும்: செய்தியாளர்கள் முன் குடித்து காட்டிய மடகாஸ்கர் பிரதமர்…!!

கண்டுபிடித்துவிட்டோம்! கொரோனாவிற்கு இந்த மூலிகை மருந்து போதும்: செய்தியாளர்கள் முன் குடித்து காட்டிய மடகாஸ்கர் பிரதமர்...!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025

Recent News

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy