• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மட்டக்களப்பில் கணவனின் நடத்தையால்… இளம் மனைவியின் விபரீத முடிவு!

Editor by Editor
May 20, 2020
in இலங்கைச் செய்திகள், மட்டக்களப்பு
0
மட்டக்களப்பில் கணவனின் நடத்தையால்… இளம் மனைவியின் விபரீத முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான பதிவை எழுதிவிட்டு மரணித்துள்ளதுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் உயிரோடு இருந்து எதுவும் சாதிக்க போவதில்லை. அப்பவே சாக வேண்டிய நான் இன்னும் இருந்து என்ன செய்ற. எல்லோரும் நான் சந்தோசமா இருக்கன் எண்டுதான் நினைப்பிங்க.

நான் சந்தோசமா இல்லை. வாழ்க்கை நிம்மதியா வாழனும் என்டுதான் நினைச்சன். வாழமுடியல்ல எல்லோரும் நல்லா இருக்கனும் என்டு நினைச்சன்.

எனக்கு கடவுள் நிம்மதியான வாழ்க்கையை குடுக்கல.எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல. கிடைச்ச புரிசனும் சரியில்ல.

இப்படி கேவலபட்டு வாழ்றது அவசியமில்ல. ஒரு தரம் இரண்டு தரம் என்றால் பொறுத்து போகலாம்.

இது வாழ்க்கை புள்ளா நீடிக்க போகிறது. இப்படி வாழ்க்கை வேணாம் என்டு. அம்மா இருக்கிற இடத்துக்கு நானும் போறன்.

என்ன தேவல்லாத யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. இது நான் சுயமாக எடுத்த முடிவு.

என் ஆத்மா என் புருசனுக்காக இறுதியாக பேசுகிறது. நீ மது அருந்து விட்டு செய்த செயலால் இன்று இந்த உலகை விட்டு சென்று விடுகிறேன்..

கனவில் கூட நினைத்திருக்மாட்டாய். என்னை பற்றி தெரியாத நிறைய பேரின் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டாய்…

திருமணம் முடிக்க முதலோ பிறகோ நான் சந்தோஷமாக இருந்தது கிடையாது. நான் உன்னிடம் குடிக்க வேண்டாம் என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை..

அளவாக குடிக்க சொன்னேன். நான் சொன்னதை நீ கேட்கவில்லை.. அளவுக்கதிகமாக குடித்து தினமும் பிரச்சனை செய்தாய் சந்தேகபடும் வார்த்தைகளை உதித்தாய். உன் குடிக்காவும் சந்தேகத்துக்காகவும். எனதுஉயிரை துறந்தேன்.

உன்னை திருத்தவே நான் விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது.. என்னுடைய இழப்பு யார் என்ன ஆறுதல் வார்த்தை சொன்னாலும் ஈடுவராது.. நான் கோவத்தினாலும் பிடிவாதத்தாலும் விளையாட்டாக கோழைத்தனமாக எடுத்த முடிவால் நிறையபேரின் கேளிக்கைக்கு ஆளானேன்..

எல்லாத்துக்கும் காரணம் இந்த குடிதான்.. குடி குடியை கெடுக்கும் என்பார்கள் இப்போது எனக்கு குடியே இல்லாமல் ஆக்கிவிட்டாய்.. இப்போது சந்தோசம் தானே. நீர் உன் அம்மாவோடும் உன் அக்காவோடும் சந்தோசமாக இருங்கள்.

ஏன் என் ஒன்று விட்ட அக்காவை உன் அண்ணன் என் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.

சரி அது ஒருபுறம் இருக்கட்டும் உன் அம்மாவையும் அக்காவையும் பிறகு உன்னிடம் சொல்கிறேன்.

அளவுக்கு மீறியதால் உன் குடியே என் வாழ்க்கைக்கு எமனாகி விட்டது.. நான் எவ்வளவு சந்தோசமாக வாழவில்லை யென்றாலும் உயிரோடு வாழ்ந்திருப்பேன்? உலை வாயை மூடலாம்.. ஊர் வாயை மூட முடியாது.. தவறு செய்தது நீ.. அதற்கு நான் கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொள்..

கழுத்தில் தூக்கு மாட்டி விட்டு உன்னை தொலைபேசியில் கூப்பிட்டு இனி இப்படி செய்தால் தூங்கி செத்திருவேன் என்று ஒரு வார்த்தை சொன்னேன்.

அந்த குடி சனியனை தூக்கி போட்டு விட்டு சந்தோஷமாக வாழலாம் என்று சொல்லியிருக்கலாம்.. அதற்கு கூட உன் குடி எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை கடவுளும் கொடுக்கவில்லை.. நீயும் கொடுக்கவில்லை.. யார் என்ன சொன்னாலும் என் வாழ்க்கையை யாரும் வாழ போறதில்லை நானே.. திசைமாறி போன வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று எனக்கு தெரியும்.. மீதி காலம் முழுவதும் என் அம்மோவோடு வாழ சந்தோஷமாக செல்கிறேன்.

வெளிநாட்டில் வாழும் குடிகார கணவன்மாரே உங்கள் மனைவி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையாஅப்படி என்றால் உங்கள் மனைவியுடன் இருங்கள்.

உங்கள் மனைவியினை தனியாக விட்டு விட்டு நீங்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு என் கணவர் போல்சந்தேகங்களோடு சம்பாதிக்கின்ற பணம் எங்களுக்கு வேண்டாம்.

குடிகார கணவர்மார் நிறைய பேருக்கு நான் ஒரு சிறந்த உதாரணமாகவும் படிப்பினையாகவும் இருப்பேன்….

அன்பு புருஷா நீ இல்லாத வேளையிலும் எனது இறுதிச்சடங்கில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடத்திய நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

இறந்பதற்கு முன் இளம் குடும்பப் பெண் சுயமாக எழுதிய கடிதம்


Previous Post

இன்றைய ராசிபலன் (20.05.2020)

Next Post

பேஸ்புக் செய்தியால் நடந்த விபரீதம்!

Editor

Editor

Related Posts

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு
இலங்கைச் செய்திகள்

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

December 19, 2025
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை
இலங்கைச் செய்திகள்

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை

December 19, 2025
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
இலங்கைச் செய்திகள்

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து
இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
Next Post
பேஸ்புக் செய்தியால் நடந்த விபரீதம்!

பேஸ்புக் செய்தியால் நடந்த விபரீதம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

December 19, 2025
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை

December 19, 2025

Recent News

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

December 19, 2025
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை

December 19, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy