• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

ஏறாவூர் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு!

Editor by Editor
June 4, 2020
in இலங்கைச் செய்திகள், மட்டக்களப்பு
0
ஏறாவூர் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் முஸ்லீம் பிரிவு மற்றும் ஏறாவூர்-5 தமிழ் பிரிவு எல்லையில் உள்ள வயல் நிலங்களை குப்பை, மண் இட்டு நிரப்பும் செயற்பாடுகளை ஏறாவூர் நகர சபை முன்னெடுத்து வருகிறது. உறுகாமம் தொடக்கமுள்ள குளங்களில் இருந்து வெளியேறும் வடிச்சல் நீர், மழைபெய்யும் போதும் ஊருக்குள் புகும் வெள்ளநீர் மற்றும் கரையோரத்தில் உள்ள வயல் நிலங்களில் சேரும் வெள்ளநீர் என்பன வெளியேறும் வழிகள் கூட இப்போது நிரப்பப்பட்டுள்ளன.

இதனால் வயல் நிலங்கள் மூழ்கி விவசாயம் அழிவடைவதோடு கரையோர கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்படைவது தொடர்பில் பல விவசாய அமைப்புக்கள் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கு கடிதங்கள் வழங்கி இருந்த போதிலும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு வயல் நிலங்களை மண் இட்டு நிரப்பும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலைமை தொடர்பாக விவசாய அமைப்புக்கள் நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலாளர், சுற்றாடல் அதிகாரசபை போன்றவற்றிக்கு அறிவித்ததன் பிரகாரம் குறித்த பகுதியை அதிகாரிகள் நேற்றைய தினம் பார்வையிடச் சென்றுள்ளனர். இவ் விஜயம் தொடர்பாக சம்பந்தப்படட சகல அதிகாரிகளுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கமநல அமைப்பினால் அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி அதிகாரிகள் குறித்த இடத்தை பார்வையிடல் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் திடீரென அங்குவந்த ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளர் அநாகரிகமான, இனவாதத்தை தூண்டும் வார்த்தைகளால் அதிகாரிகளையும் விவசாய பிரதிநிதிகளையும் தூசித்ததோடு விவசாய பிரதிநிதிகளை தாக்கவும் முயன்றார்.

மேலும் பிரதேச சபை தவிசாளருடன் வந்திருந்த பிரதேச சபை ஊழியர்களும் கம்பு பொல்லுகளுடன் தாக்க முற்பட்டதோடு. “நீங்கள் எனது பிரதேசத்துக்குள் நிற்கிறீர்கள்”, நான் நினைத்தால் உங்களை எதுவும் செய்யலாம்”, “நீங்கள் ஒருவரும் வீடு போய் சேர மாட்டீர்கள்” என்றும் அதிகாரிகளை கடமையை செய்யவிடாது அச்சுறுத்தியுள்ளார்.

அந்த நேரத்தில் குறித்த பகுதிக்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இனகலவரம் ஒன்று இடம்பெறா வண்ணம் அரச அதிகாரிகளையும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளையும் ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து அரச அதிகாரிகாரிகள் தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாகவும் , விவசாய அமைப்பு பிரதிநிதிகள் தவிசாளரால் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் ஏறாவூர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அங்கு சமூகமளிக்காது இருந்தால், இவ்விடயம் ஒரு இன வன்முறைக்காக உருவெடுத்திருக்கும் என்றும் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் அரசியல்வாதிகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்த போதிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனை தவிர வேறு எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Previous Post

சீனாவில் முன்னணி சிறுநீரக மருத்துவ நிபுணராக விளங்கியவர் டாக்டர் இறந்ததால் பின்னடைவு!

Next Post

PCR பரிசோதனை செய்யாமல் நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க தூதரக அதிகாரி!

Editor

Editor

Related Posts

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
இலங்கைச் செய்திகள்

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்
இலங்கைச் செய்திகள்

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்

December 17, 2025
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
இலங்கைச் செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
Next Post
PCR பரிசோதனை செய்யாமல் நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க தூதரக அதிகாரி!

PCR பரிசோதனை செய்யாமல் நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க தூதரக அதிகாரி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025

Recent News

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy