கொழும்பு புறக்கோட்டை, பிளாசா செட்டியார்தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மரணமடைந்தரது பி.சி.ஆர் பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை, பிளாசா செட்டியார்தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மரணமடைந்தரது பி.சி.ஆர் பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.