• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

நான் அரசுடன் இணைந்ததற்கான காரணமே விடுதலை புலிகளின் தலைவர்கள்! வெளியான முக்கிய செய்தி…!!

Editor by Editor
July 7, 2020
in இலங்கைச் செய்திகள்
0
நான் அரசுடன் இணைந்ததற்கான காரணமே விடுதலை புலிகளின் தலைவர்கள்! வெளியான முக்கிய செய்தி…!!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

முள்ளிவாய்க்கால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று அந்த ஒரு சொல்லின் படிதான் நான் அரசுடன் இணைந்தேன்.

இது எனது அடி நெஞ்சில் இப்பொழுது ஆழமாக இருக்கின்றது என்று முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளருமான ச.கனகரத்தினம் தெரிவத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் 06.07.2020 அன்று முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

போராட்ட காலகட்டத்தில் என்னை மக்கள் ஆதரித்து எனக்காக வாக்களித்தார்கள், அன்று இருந்த சந்தர்பத்தினை மறக்கமுடியாது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு காரணமாக இருந்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இன்று அவர்கள் இல்லை,

அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று சொன்னார்கள் அந்த ஒரு சொல்லுதான் எனது அடி நெஞ்சில் இப்பொழுது இருக்கின்றது இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன்.

இதனை மனதில் வைத்துத்தான் அரசுடன் சேர்ந்தேன் அந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளராக பணிசெய்தேன் அவர்கள் பாதுகாப்பில் இருந்து எல்லாம் செய்தார்கள் அந்த காலகட்டத்தில் தான் கொஞ்சஇளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம்.

எங்கோ போன வேலைவாய்ப்பினை நான் தட்டிப்பறித்து எடுத்து கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அன்று அமைச்சராக றிசாட்பதியூதீன் இருந்தார்.

அவர் அரசாங்கத்தின் அமைச்சர் நான் அரசாங்கத்தின் பிரதிநிதி நான் சண்டைபிடித்து சமுர்த்தி, கிராமசேவை, பட்டதாரிகள் உத்தியோகங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அன்றையகாலகட்டத்தில் சிலருக்கு வேலைவாய்ப்பினை கொடுக்கமுடியாமல் போனது எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பினை குறைத்து தங்கள்இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்க செயற்பட்டார்கள். இதனால் எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைக்கப்பட்டது.

அன்று நான் முடிவெடுத்தேன் தனியாக நின்று அரசியலுக்குள் சென்றுதான் எங்கள் மக்களை காப்பாற்றவேண்டும் அது இன்று பலித்துள்ளது இதற்கு மக்கள் முழு ஆதரவு தரவேண்டும்.

வன்னிமாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கவேண்டும் அவர் அரசுடன் நிக்கும் தமிழராக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

போராட்டத்திற்கு பின்னர் வன்னிமக்கள் கடும் வறுமையில் இருக்கின்றார்கள் வறுமையினை போக்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதனை எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி எடுத்து காட்டுங்கள்.

வன்னிமாவட்டத்தில் அனைத்து இடங்களிலும்., காணிப்பிரசனை, வீட்டுப்பிரச்சனை, போரால் வலு இழந்தவர்கள், முன்னால் போராளிகள் என்று வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.

இறுதிவரையும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்ளோடு வெளியேறி எட்டு மாதங்கள் சிறையில் இருந்தேன் நான் செய்த தவறு மக்களோடு மக்களாக நின்றதுதான் தவறு இதனை எல்லாம் ஏற்றுக்கொண்டு இன்று ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அதனை பயன்படுத்துவதற்காகவே நான் மக்களிடம் வந்துள்ளேன். நாங்கள் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட வாக்கு வன்னியில் எடுப்போமாக இருந்தால் இந்தமக்கள் சொல்கின்றார்கள் இதைசெய்யுங்கள் என்று அரசிடம் நாங்கள் கேட்கலாம் இந்த அரசாங்கம் கட்டாயம் அதனை செய்யும்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நடைபெற்ற வேலைத்திட்டத்தினை சிந்தித்து பாருங்கள் கடந்த ஜந்து ஆண்டு ஆட்சியில் நடந்த வேலைத்திட்டத்தினையும் ஒப்பிட்டு பாருங்கள் வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவைகளை அரசிடம் கேட்டு பெற்றுத்தர என்னால் முடியும்.

முன்னார் யாருக்கம் பின்னால் பின்கதவால் நின்றுதான் சில விடையங்களை செய்யவேண்டி இருந்தது இப்போது முன்கதவால் சென்று மஹிந்த ராஜபக்ஷவோ, பசில் ராஜபக்ஷவோ, கேட்டாபய ராஜபக்ஷவையோ நேரில் சென்று சந்தித்து கதைத்து பெறக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது இருக்கின்றது அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மக்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்யமுடியும்.

தந்தைசெல்வா காலத்தில் தீர்க்கதரிசனமான நல்ல அரசியல் இருந்தது அதன் பின்னர் பிரபாகரன் காலத்தில் ஒரு அரசியல் இருந்து அதன் பின்னர் கடந்த பத்து ஆண்டுகள் சம்மந்தன் ஜயா தலையில் கொடுத்தோம்.

ஆனால் பத்து ஆண்டுகளாக எவும் நடக்கவில்லை அவர்களால் இயலாது அவர்கள் சோரம்போய்விட்டார்கள்.

கடந்த ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அதில் செயற்படும் படி சம்மந்தன் ஜயாவிடம் அன்றைய ஜனாதிபதி அவர்கள் கேட்டிருந்தார் அவர்கள் யு.என்.பியுடன் நிக்கப்போகின்றோம் என்றார்கள் அன்று.

அவர்கள் நிதானமாக நல்ல மக்களுக்கு உழைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் எந்த அரசாங்கத்துடனாவது பேரம் பேசி இருக்கலாம் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுங்கள் என்று அந்த வேலையினை மாத்திரம் செய்திருந்தால் மக்கள் அவர்களை பேசமாட்டார்கள்.

இதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைவாய்ப்புக்கள் அபிவிருத்தியினை செய்யுங்கள் என்று ஒப்பந்தம் பேசி செய்திருக்கலாம் இவர்கள் எதுவும் பேசவில்லை எதுவும் செய்யவில்லை யு.என்.பியுடன் சார்ந்து நின்று பணத்தினை வாங்கி பொக்கற்றுக்குள் வைத்து தங்கள் சுகபோகங்கள அனுபவித்தார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் வந்து செய்வார்கள் என்று யார் நம்புவது இருக்கின்ற அரசுடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தியினை செய்வதே தவிர வேறு யாருக்கும் சந்தர்பம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சுனில் ஜயவர்தனவை கொலை செய்த 8 பேருக்கு நேர்ந்த விபரீதம்!

Next Post

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

Editor

Editor

Related Posts

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
இலங்கைச் செய்திகள்

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்
இலங்கைச் செய்திகள்

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்

December 17, 2025
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
இலங்கைச் செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
Next Post
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025

Recent News

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy