• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனநாயகப் போராளிகள் சந்திப்பு!

Editor by Editor
July 23, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனநாயகப் போராளிகள் சந்திப்பு!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனநாயகப் போராளிகள் கட்சி நேற்று (22) திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.இளங்கதிர், ஊடகப் பேச்சாளர் க.துளசி, உபதலைவர் நா.நகுலேஸ், மட்டக்களப்பு அம்பாறை பொறுப்பாளர் தீபன், திருகோணமலை பொறுப்பாளர் வினோத் உட்பட கட்சியின் செயற்குழு பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், தமிழ் மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடுகள், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்களால் ஜனநாயகப் போராளிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டினை ஜனநாயகப் போராளிகள் கட்சி மேற்கொண்டமைக்கான காரணங்கள் பற்றி ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் விவரிக்கப்பட்டதுடன் கடுமையாகப் பாடுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு ஜனநாயகப் போராளிகள் தயாராக இருப்பதாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயக போராளிகள் சிலர், பத்திரிகையாளர் வித்தியாதரனுடன் சென்று இரா.சம்பந்தனை சந்தித்து, தமக்கு ஆசனம் ஒதுக்குமாறு கோரினர். எனினும், அவர்களை இரா.சம்பந்தன் ஏறெடுத்தும் பார்க்கவில்லையென அவர்கள் குற்றம்சாட்டியதுடன், சுயேட்சையாக போட்டியிட்டனர். அந்த அணியின் உருவாக்கத்தின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது.

Previous Post

இலங்கையில் நேற்று மட்டும் 22 பேருக்கு கொரோனா தொற்று!

Next Post

ஆயுதமேந்திய புலிகளால் நாம் விரட்டப்பட்டபோது டக்ளஸ் மட்டுமே உதவினார்: முஸ்லிம் சமூகம்!

Editor

Editor

Related Posts

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!
இலங்கைச் செய்திகள்

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு
இலங்கைச் செய்திகள்

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை
இலங்கைச் செய்திகள்

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி சுற்றிவளைப்பு
இலங்கைச் செய்திகள்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி சுற்றிவளைப்பு

December 8, 2025
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு
இலங்கைச் செய்திகள்

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
Next Post
ஆயுதமேந்திய புலிகளால் நாம் விரட்டப்பட்டபோது டக்ளஸ் மட்டுமே உதவினார்: முஸ்லிம் சமூகம்!

ஆயுதமேந்திய புலிகளால் நாம் விரட்டப்பட்டபோது டக்ளஸ் மட்டுமே உதவினார்: முஸ்லிம் சமூகம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025

Recent News

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy