கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் World_Tamil_University இன் பட்டமளிப்பு விழாவில் கடந்த பொது தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வன்னியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்த மன்னாரை சேர்ந்த செல்வராசா செல்வக்குமரன் அவர்கள் சமூக சேவை மற்றும் சமூக அபிவிருத்திக்கான Doctor_Of_Letters (கலாநிதி) பட்டம் பெற்றுள்ளார்.
World_Tamil_University இன் இந்த செயற்பாடு தொடர்பில் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர், மன்னாரில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபடும் பள்ளிக்கூட பக்கம்போகாத ஒரு ரவுடிக்கு எப்படி கலாநிதி பட்டம் கொடுப்பது? 5 லட்ஷம் தருகிறார்களென்றால் யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுப்பீர்கள்.
இது தவிர ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி திருமணம் முடித்து அவளிடமிருக்கும் பணம் மற்றும் அவள் பெயரில் லோன் எடுத்து கார் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து அந்தப்பெண்ணை தற்கொலை செய்யவைத்த வன்னியூர் செந்தூரனுக்கும் வழங்கியுள்ளார்கள்.
இப்படி சமூகத்தில் யாரும் மதிக்காத குற்றவாளிகளுக்கு, பிராடுகளுக்கு இப்படி பணத்தை வாங்கிக்கொண்டு பட்டங்களை வழங்குவதன் மூலம் தற்போதைய மாணவர்கள் இவர்களை சமூகத்தில் ரோல் மோடலாக நினைத்து வளரக்கூடும்.
இதனால் எதிர்காலத்தில் இந்த சமூகத்தில் குற்றவாளிகள் மட்டும்தான் இருப்பார்கள் என்பது திண்ணம்.