• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

சமஸ்டியை எதிர்த்தவர்கள் இன்று எதையாவது தாருங்கள் என கேக்குமளவுக்கு தமிழ்த் தலைமைகள் வந்துவிட்டன! ஆனந்தசங்கரி

Editor by Editor
December 12, 2020
in இலங்கைச் செய்திகள்
0
சமஸ்டியை எதிர்த்தவர்கள் இன்று எதையாவது தாருங்கள் என கேக்குமளவுக்கு தமிழ்த் தலைமைகள் வந்துவிட்டன! ஆனந்தசங்கரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமஸ்டியை எதிர்த்தவர்கள் இன்று எதையாவது தாருங்கள் என கோருமளவிற்கு தமிழ்த் தலைமைகள் வந்துவிட்டன என என கேட்பது வேடிக்கையான விடயம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடமை்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இப்போது இருக்கின்ற தமிழ் தலைமைகள் எவ்விதமான முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. காலங்களிலும் இவர்கள் அதை எடுக்கப்பபுாவதில்லை. சமஸ்டி தீர்வைக்கூட காலம் காலமாக எதிர்த்தவர்கள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்பது வேடிக்கையான விடயமாகும். தமிழ் மக்களிற்கான பிரச்சினை தீர்வாக 1949ம் ஆண்டிலேயே சமஸ்டி பற்றி பேசப்பட்டது. காலப்போக்கில் சமஸ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தலைவர்களும் சிங்கள மக்களும் இணங்கியிருந்தார்கள்.

குறித்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்து தேர்தலில் களமிறங்கினார். ஆனால் தமிழ் தலைமைகள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். ரணில் விக்ரமசிங்க ஒருலட்சம் வாக்குகளால் தோல்வியடைந்தார். அப்போது சமஸ்டி கிடைத்திருந்தால் இன்று 10 ஆண்டுகளிற்கு மெல் சமஸ்டி தீர்வு கிடைத்திருக்கும். அப்போது அதனை ஏற்றுக்கொள்ளாத எமது தலைமைகள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்கின்றார்கள் என்பது வேடிக்கையான விடயம் என குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் ஓர் சுமுகமான சூழ்நிலையை உருவாக்க தமிழ்க் கட்சிகள் விரும்பவில்லை. கூட்டாக இருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியை பதவி ஆசைக்காக உடைத்து சென்றனர். 2004ம் ஆண்டில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது அதனை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர். அந்த காலப்பகுதியில் தான் தமிழ் மக்களிற்கு எதிரான ஓர் அனர்த்த்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை அடிமையாக்கியிருக்கின்றார்கள். இதற்கான முழு பொறுப்பாளிகளும் மாவை சம்பந்தன் போன்றோராகும்.

சகல உரிமைகளும் பறிகப்பட்ட 2004ம் ஆண்டில் தேர்தல் இடம்பெற்றது. ஒற்றுமையாக செயற்பட்ட கட்சியை இப்போதுள்ள அரசியல் கட்சியின் சம்பந்தன், மாவை ஆகியோர் உடைத்தார்கள். எனக்கும் அப்புாது அச்சுறுத்தல்கள் மத்தியிலும் துப்பாகிகளிற்கு மத்தியிலும் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக நான் இந்த கட்சியை வளர்த்துள்ளேன். இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியை இல்லாது செய்ததன் விளைவாக தமிழ் மக்கள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்துள்ளனர்.

என்னுடைய அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகக்களை அழிக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் கொத்து கொத்தாக தமிழர்களை கொலை செய்த சரத் பொன்சேகாவிற்கு மாவை சம்பந்தன் ஆகியோர் ஆதரவை வழங்கியிருந்தார்கள் என்று குறிப்பிட்ட அவர் 2004ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைப்புலிகளின் பங்களிப்புடன் வென்றார்களேயன்றி அவர்கள் தாங்கலாக வெல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இறந்தவர்களிற்கு அங்சலி செலுத்தும் வகையில் மாவீரர் நாள் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் அதை தமது பதவிக்காகவே அங்சலி தொடர்பில் பேசினார்களேயன்றி உண்மையான உணர்வோடு அஞ்சலி செலுத்த அவர்கள் விரும்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இன்று சகலதையும் துறந்து 60 வருட அரசியல் அனுபவத்தோடு 87 வயது வரை நான் இந்த கட்சியில் இருந்து வருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டணியானது எனது கட்சி அல்ல. இந்த கட்சியை வளர்ப்பதில் பாடுபட்டவன் நான். தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி, மலையக கட்சி இவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதே இந்த கூட்டணி. இந்த சரியான பாதையில் இயங்கிக்கொண்டிருந்தது.

அதன் ஊடாக தமிழ் மக்களிற்கு ஓர் பிரதிநிதித்துவம் இருந்தது. இந்த கட்சியை மாவை சம்பந்தன் இருவருமே உடைத்தார்கள். தமிழரின் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்தார்கள். இப்போது சிங்கள தலைமைகள் தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுத்தால் போதாதா என்று பெசும் அளவிற்கு தமிழ்த் தலைமைகள் தமிழர்களை கொண்டுவந்து தெருவிலே விட்டுள்ளார்கள் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

பிரதேச செயலக பெண் ஊழியரின் உயிரைப் பறித்த டிப்பர்…!!

Next Post

திருமணத்திலன்று தலைமறைவான காதலனின் வீட்டின் முன் காதலி போராட்டம்! வெளியான முக்கிய தகவல்

Editor

Editor

Related Posts

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
இலங்கைச் செய்திகள்

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து
இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைச் செய்திகள்

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
Next Post
திருமணத்திலன்று தலைமறைவான காதலனின் வீட்டின் முன் காதலி போராட்டம்! வெளியான முக்கிய தகவல்

திருமணத்திலன்று தலைமறைவான காதலனின் வீட்டின் முன் காதலி போராட்டம்! வெளியான முக்கிய தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy