சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனது உலக நாடுகள் எங்கும் பரவிய நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவாக ஆட்டிபடைத்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 412 ஆக உள்ளது.
அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11,295 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் வங்காளதேசத்தை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் தற்போது 30-வது இடத்தில் உள்ளது.
இன்றைய தினத்தில் தொட்டது எல்லாமே வெற்றியில் முடியும் ராசியினர்கள் யார்? அற்புத பலன்கள்