• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

ரஞ்சனின் பதவி இழப்பிற்கு காரணம் யார்?

Editor by Editor
April 11, 2021
in இலங்கைச் செய்திகள்
0
ரஞ்சனின் பதவி இழப்பிற்கு காரணம் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 04 வருட கடூழிய சிறை தண்டனையை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்க தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார்.

இவரது பதவி இழப்பின் பின்னணியில் அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணியில் அரசாங்கத்தின் செல்வாக்கு இருப்பதாக ஒரு கருத்து இருந்தாலும் உண்மையில், ரஞ்சன் ராமநாயக்க இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலைமைக்கு வேறு யாரும் பொறுப்பல்ல அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே.

அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? இந்த வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையான கதை எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது இவ்வாறு தான்.

நீதிமன்ற அவமதிப்புக்காக ரஞ்சன் ராமநாயக்க மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு முதலில் ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப் பிரிவால் கையாளப்பட்டது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முழு அறிவோடு ரஞ்சனுக்கு எந்த வகையிலும் பாரபட்சம் காட்டாத வகையில் கையாளப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் ரஞ்சன் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப்பிரிவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசங்கா நாணயக்கார ஆஜரானார்.

ரஞ்சனுக்கு எந்தவொரு சிக்கலான சூழ்நிலையையும் ஏற்படுத்தாத வகையில் வழக்கை முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ரஞ்சனின் பதவியில் எவ்வித சிக்கலும் இல்லாத வகையில் வழக்கை நிறைவு செய்யுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை ரணில் விக்ரமசிங்க நிசங்கா நாணயக்காரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய மனு ஒன்றின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், வழக்கை தீர்ப்பதற்கான இறுதி கட்டத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப் பிரிவில் பணிபுரியும் சட்டத்தரணியான யசாத் டி சில்வாவும் இந்த மனுவை தயாரித்துள்ளார்.

மனு மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் கடுமையாக அறிவுரைக்குப் பிறகு விடுதலை செய்யப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட பிரிவு எதிர்பார்த்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி சட்ட பிரிவினால் எல்லாம் இறுதிக் கட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இடையில் நாடாளுமன்றத்தில் ரஞ்சனை சந்தித்த சுமந்திரன் இந்த வழக்கு தொடர்பாக தான் இலவசமாக ஆஜராகுவதாகவும் வழக்கை விசாரித்து வெற்றியடைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நிசங்க நாணயக்காரவிடம் வரும் ரஞ்சன் – சுமந்திரன் கூறிய கருத்துக்களை கூறி அவருக்கு இந்த வழக்கை வெற்றியடைய செய்ய முடியும் எனவும் அவர் இலவசமாக வழக்கில் ஆஜராகுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் நிலவும் சூழ்நிலையில் அது சாத்தியமில்லை எனவும் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து விடுதலையாகுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட பிரிவு ரஞ்சனுக்கு அறிவுரை வழங்கியது.

இருந்தபோதும் விதி யாரை விட்டது என்ற ரீதியில் ரஞ்சன் ராமநாயக்க வழக்கை வெற்றிக்கொள்ளும் நோக்கில் அனைத்து ஆவணங்களையும் சுமந்திரனிடம் ஒப்படைத்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது ரஞ்சன் தவறு செய்ததாக சுமந்திரனும் உணர்ந்த நிலையில் மேலும் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டு வழக்கை தீர்த்து வைக்க முயன்றுள்ளார்.

இருப்பினும், முதல் சந்தர்ப்பத்தில், எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க அதைத் தவிர்த்து வழக்கை வெல்ல முயன்ற நிலையில் அவர் நீதிமன்றத்திற்கு வந்த ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சவால் விடுத்து, தனது குற்றத்தை சரிசெய்ய எந்த முயற்சியும் செய்யாமல் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியமையினால் ரஞ்சனுக்கு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆஜராக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரஞ்சன் ராமநாயக்க தனது வழக்கு தீர்ப்பின் ஒரு கட்டத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அது சுமந்திரனின் பேச்சால் முற்றிலும் தலைகீழாக மாறியது.

முதலாவது சந்தர்ப்பத்தில் விடுதலை அடையக்கூடிய வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக இழக்கப்பட்டது.

இறுதியில் ஜனாதிபதி சட்டத்தரணியால் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து சரியாக தெரியாத ஒரு அப்பாவியான எம்.பி.யை ஒரு பரிசோதனைக் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

அரசாங்கம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

Next Post

பாக்கு நீரிணையை நீந்தி இரண்டாவது இலங்கையர் சாதனை!

Editor

Editor

Related Posts

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா
இலங்கைச் செய்திகள்

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தையிட்டி சம்பவம்! தவிசாளர் நிரோஷ் ஆதங்கம்
இலங்கைச் செய்திகள்

அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தையிட்டி சம்பவம்! தவிசாளர் நிரோஷ் ஆதங்கம்

December 22, 2025
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்
இலங்கைச் செய்திகள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
Next Post
பாக்கு நீரிணையை நீந்தி இரண்டாவது இலங்கையர் சாதனை!

பாக்கு நீரிணையை நீந்தி இரண்டாவது இலங்கையர் சாதனை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025

Recent News

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy