கொரோனா தொற்று காற்றிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவக் குழுவொன்று இதனை உறுதி செய்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் நீண்டநாட்களாக நடத்திய ஆய்வில் இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டிருக்கிறதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.