கேகாலை மாவட்டத்தின் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.