கொரோனா அச்சம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி சுமேதகம்புர, கோவிலடி , லிங்கநகர் ,காவச்சிகுடா சீனங்குடா, ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்