• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மன்னாரில் விவசாயிகளின் பிரச்சனையை மத பிரச்சனையாக மாற்றி தப்பிக்க முயலும் அதிகாரிகள்!

Editor1 by Editor1
May 6, 2021
in இலங்கைச் செய்திகள்
0
மன்னாரில் விவசாயிகளின் பிரச்சனையை மத பிரச்சனையாக மாற்றி தப்பிக்க முயலும் அதிகாரிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர்சோசை மற்றும் மாவட்ட அரச அதிபர் ஸ்டான்னி டிமெல் ஆகியோருக்கு எதிராக மன்னார் கோயில்மோட்டை விவசாயிகளால் வவுனியா நகரில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தில் தனியார் நிறுவனமொன்றிற்கு காணி வழங்கும் நடவடிக்கைளுக்கெதிராக கோயில் மோட்டை விவசாயிகளால் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அது இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அப்பாவி ஏழை விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை ஒரு மத ரீதியான வன்முறையாக மாற்றி மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் அவர்களும் தாம் தப்பிக்க முயற்சித்து வருகிறார்கள்.

எனவே இந்த போராட்டம் தொடர்பான உண்மை பின்னணியை மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இந்த துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றோம்.

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதியில் உள்ள சுமார் 70 ஏக்கர் அரச காணியில், இப்பகுதி விவசாயிகள் கடந்த 40 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக முன்னாள் மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி அவர்களின் வற்புறுத்தலுக்கிணங்க மடு திருத்தல பரிபாலனசபைக்கு பணமாகவும், நெல்மூட்டைகளாகவும் விவசாயிகள் காணிக்கை கொடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த காணிகளை தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்குமாறு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் அவர்கள் 20.01.2021 அன்று மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது. பின்னர் வடமாகாண ஆளுனரின் பிரதிநிதியாக உதவி வடமாகாண காணி ஆணையாளர் வருகைதந்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததார்.

பின்னர் பத்து நாட்களிற்குள் இப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்குவதாக தொலைபேசிஊடாக தொடர்புகொண்ட வடமாகாண பிரதம செயலாளரும் வாக்குறுதியளித்திருந்தார். அதற்கமைய குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும் அப்பாவி விவசாயிகள் வயிற்றுப்பிழைப்பிற்காக முன்னெடுத்த போராட்டத்தை தங்களின் குறைகளை மறைத்து சுயநலத்திற்காக இந்து கிறிஸ்தவ பிரச்சனையாக மாற்ற குருமுதல்வர் விக்டர்சோசையும், அரச அதிபர் நந்தினி ஸ்டான்லி டிமெல் அவரகளும் முயற்சிசெய்து வருகின்றனர்.

அந்த காணிகளை தங்களின் விருப்பப்படி எடுத்துக்கொள்ளும் நோக்கில் இந்தப்போராட்டம் ஆயர் இல்லத்திற்கு எதிரான போராட்டம் என்று பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டினை அவர்கள் இருவரும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஏழை விவசாயிகளிடம் இருந்து காணிகளை பறித்து தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பது கொடுமையிலும் கொடுமை. இந்தப்போராட்டத்தை முன்னெடுத்த 27 குடும்பங்களில் 20 குடும்பங்கள் கிறிஸ்தவ குடும்பங்களே.

விக்கடர் சோசை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுடன் இணைந்து அவரது உறவினர்களிற்கு அரச வேலைவாய்ப்புக்கள் உட்பட பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுத்தார்.

அதேபோல பல அரசியல் பிரச்சார மேடைகளில் ஏறி தமிழரின் காவலர் றிசாட் என குறிப்பிட்ட இலங்கையின் ஒரே ஒரு அரச ஊழியர் என்ற பெருமையை மன்னார் அரச அதிபர் பெறுவார்.

தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசெப் அவர்களை பொதுமேடைகளிலும், பாராளுமன்றிலும் இழிவுபடுத்திவந்த றிசாட் பதியூதீனின் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்கள் செயற்ப்பட போகின்றீர்களா அல்லது நியாயத்தின் பக்கம் நின்று கோவில் மோட்டை விவசாயிகளிற்கு ஆதரவாக செயற்ப்படபோகின்றீர்களா என்று குறித்த பிரசுரத்தில் உள்ளது.

Previous Post

சாவகச்சேரியில் கொரோனா தீவிரம்: முழுமையாக முடக்கிய பிரதேசம் ஒன்று!

Next Post

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா? கிரீன் டீ 3 ஸ்பூன் போதும்!

Editor1

Editor1

Related Posts

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
இலங்கைச் செய்திகள்

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இலங்கைச் செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
Next Post
சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா? கிரீன் டீ 3 ஸ்பூன் போதும்!

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா? கிரீன் டீ 3 ஸ்பூன் போதும்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy