• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

500 மீனவர்கள் தற்கொலை முயற்சி! தனியார் துறைமுக கட்டுமானத்தை எதிர்த்து போராட்டம்

Editor1 by Editor1
June 27, 2021
in இந்தியச் செய்திகள்
0
500 மீனவர்கள் தற்கொலை முயற்சி! தனியார் துறைமுக கட்டுமானத்தை எதிர்த்து போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய மாநிலம் கர்நாடகாவில் தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் கர்வார் கடற்கரை பகுதியில் சனிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் கார்வார் மாவட்டத்தின் ஹொன்னவர் துறைமுக நகரமான காசர்கோடா கிராமத்தில், சுமார் 400 மீனவ குடும்பங்கள் வாழ்கின்றன.

முன் அறிவிப்பு இல்லாமல், ஆந்திராவைச் சேர்ந்த ஹொன்னவர் போர்ட் பிரைவேட் கம்பெனி லிமிடெட் தங்கள் ஜே.சி.பி.யை கொண்டு வந்து, ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழும் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர்.

 

 

 

 

 

 

 

மீனவர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சித்தால் பேரழிவு நேரிடும் என எச்சரித்துள்ளனர். அதன்பிறகும் அந்நிறுவனம் வீடுகளை இடித்து வேலைகளைத் தொடங்கியது.

இந்த நிலையில், தனியார் துறைமுக கட்டுமானத்தை எதிர்த்து, மீனவர்கள் கடலில் குதித்து வெகுஜன தற்கொலையில் ஈடுபட முடிவெடுத்தனர். அதற்காக டோங்கா கடற்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூடினர்.

அதன்பின்னர், காவல்துறைக்கு எச்சரிக்கப்பட்டு, அவர்களை தடுக்க 300-க்கும் மேற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் துறைமுக கட்டுமானத்திற்காக 93 ஏக்கர் நிலத்தை 600 கோடி ரூபாய் செலவில் மாநில அரசிடமிருந்து கையகப்படுத்தியது. மண்ணை அகற்றி ஒரு தனியார் துறைமுகத்தைத் தொடங்க ஜட்டியுடன் காசரகோடு மீன்பிடித் துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம் இருந்தது.

மார்ச் மாதம் நடைபெற்ற மரைடைம் இந்தியா மெய்நிகர் உச்சிமாநாட்டின் (Maritime India Virtual Summit 2021) ஒரு பகுதியாக, தனியார் துறைமுகம் காட்டுமிவ் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு வசிக்கும் மீனவர்கள் மொத்தம் 235 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அங்கிருக்கும் மீனவர்களை வெளியேற்றும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது.

 

 

 

Previous Post

இங்கிலாந்து மண்ணில் படுதோல்வியடைந்த இலங்கை அணி! ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வேதனையுடன் வெளியிட்ட பதிவு

Next Post

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! திரைமறைவில் மஹிந்த – ரணில் கூட்டிணைவு

Editor1

Editor1

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! திரைமறைவில் மஹிந்த – ரணில் கூட்டிணைவு

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! திரைமறைவில் மஹிந்த - ரணில் கூட்டிணைவு

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025

Recent News

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy