கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 13 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) உயிரிழந்ததுடன் சிவலிங்கம் நிலக்ஷன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.