• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட நிலையே இலங்கைக்கும்

Editor1 by Editor1
January 8, 2022
in இலங்கைச் செய்திகள்
0
ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட நிலையே இலங்கைக்கும்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கப்பட்டு, ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (06-01-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் (S M Marikkar) கருத்து வெளியிட்டுள்ளார்.

அங்கு அவர் வெளியிட்ட கருத்துகள்,

மக்களுக்கு இம்முறை வழங்குவதற்கு ஒன்றுமில்லை, மாறாக மக்களிடமிருந்தே எதையாவது பெறவேண்டும் என வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) கருத்து வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், பாதீடு நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம்கூட கடக்காத நிலையில் 229 பில்லியன் ரூபாவுக்கு நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுவது சிறப்பான விடயம் என சிலர் கருதலாம்.

ஆனால் நிவாரணம் வழங்குவதற்கான வருமான வழிமுறை என்னவென்று கேள்வி எழுப்பினால் அதற்கான உரிய பதில் நிதி அமைச்சரிடம் இல்லை.

வருமான வழிமுறைகள் இன்றி, செலவீனங்கள் அதிகரிக்கப்படுமானால், பணத்தை அச்சிட்டு அதனை வழங்கவேண்டிய நிலைமை மத்திய வங்கிக்கு ஏற்படும்.

மத்திய வங்கி பணம் அச்சிட்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவது சரியா, வருமானம் இன்றி, பணத்தை அச்சிட்டு நிவாரணம் வழங்கினால் பணவீக்கம்தான் அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரித்தால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.

எனவே, பொருட்களை வாங்குவதற்கு 5 ஆயிரம் ரூபா போதுமானதாக இருக்காது. எனவே, எதிர்காலத்தில் ஆபிரிக்க நாடுகளில்போல பொருட்களை வாங்க, ‘வில்பரோக்களில்தான்’ பணம் கொண்டுசெல்ல வேண்டிவரும்.

பணவீக்கம் அதிகரிக்காது, பணம் அச்சிடப்படாது என்றால், வருமான வழிமுறைகள் என்னவென்பதை நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டும்.

அதேவேளை, பணவீக்கம் வந்தாலும் பரவாயில்லை, நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என நினைத்து, ஏப்ரலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கிலா 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுகின்றது. பணம் அச்சிடப்படுவதால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.

எனவே, ஐந்தாயிரும் ரூபா கிடைக்காதவர்களுக்கான தீர்வு என்ன? ஏப்ரலில் பஞ்சம் வரும். மருந்து பொருட்களுக்குகூட தட்டுப்பாடு ஏற்படும். அமைச்சரவையை மாற்றுவதால் இப்பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்றார்.

Previous Post

யாழில் முதியவரின் பணத்தை அபகரித்த திருடன்

Next Post

மாலைதீவு கடற்கரையில் விபத்திற்குள்ளான இலங்கை படகு

Editor1

Editor1

Related Posts

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா
இலங்கைச் செய்திகள்

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தையிட்டி சம்பவம்! தவிசாளர் நிரோஷ் ஆதங்கம்
இலங்கைச் செய்திகள்

அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தையிட்டி சம்பவம்! தவிசாளர் நிரோஷ் ஆதங்கம்

December 22, 2025
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்
இலங்கைச் செய்திகள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
Next Post
மாலைதீவு கடற்கரையில் விபத்திற்குள்ளான இலங்கை படகு

மாலைதீவு கடற்கரையில் விபத்திற்குள்ளான இலங்கை படகு

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025

Recent News

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy