• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கையர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்குமாறு தென்கொரிய அதிபரிடம் கோரிக்கை விடுத்த பிரதமர்

Editor1 by Editor1
January 22, 2022
in இலங்கைச் செய்திகள்
0
இலங்கையர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்குமாறு தென்கொரிய அதிபரிடம் கோரிக்கை விடுத்த பிரதமர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தென்கொரியாவிடம் கோரிக்கை விடுத்தார்.

தென்கொரிய சபாநாயகர் பார்க் பெங்க் செக் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு (20) அலரி மாளிகையில் இடம்பெற்றபோதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

தென்கொரிய சபாநாயகர் ஒருவர் இந்நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருப்பது பத்து வருடங்களுக்கு பின்னராகும்.

பிரதமரின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கிய சபாநாயகர் பார்க் பெங்க் செக், ‘இளம், திறமையான இலங்கை பணியாளர்கள் எமது இரு நாட்டின் வருவாய் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்’ எனக் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, தென் கொரியாவில் தற்போது சுமார் 22,000 இலங்கை தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2019 இல், அவர்கள் இலங்கைக்கு சுமார் 520 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர்.

தென் கொரியாவிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் அனுப்பும் பணம் மொத்த அந்நிய செலாவணியில் 7.75 வீதம் ஆகும், இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.62 வீதத்திற்கு சமமாகும்.

2019 ஆம் ஆண்டில், தென் கொரியா இலங்கையருக்கு என 3,600 தொழில் வாய்ப்புகளை ஒதுக்கியிருந்தது. இருப்பினும், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அந்த எண்ணிக்கை 2020இல் 500 ஆகக் குறைந்தது. அது தொடக்கம் இதுவரை சுமார் 400 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதுடன் அவர்கள் அங்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

20 மாதங்களுக்குப் பிறகு, 33 இலங்கைத் தொழிலாளர்களைக் கொண்ட முதல் தொகுதி கடந்த மாதம் தென் கொரியாவை சென்றடைந்தது.

இலங்கையிலுள்ள தென் கொரிய சமூகத்திற்கு கொவிட்19 நோய்த்தடுப்பு மருந்தை வழங்குவதற்கும், உயர்தர பாடத்திட்டத்தில் கொரிய மொழியை சர்வதேச மொழியாக சேர்ப்பதற்கும் வழங்கிய ஆதரவிற்காக தென் கொரிய சபாநாயகர் பார்க் பெங்-செக், பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் உயர் திறன்மிக்க மனிதவளம் மற்றும் சிறந்த தகவல் தொழில்நுட்பத் திறன்கள் மிக்க தொழில் படை குறித்து தென் கொரிய சபாநாயகரிடம் இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கமளித்ததுடன், தொழில் பயிற்சி திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் தென்கொரியாவிடம் கோரினர்.

ஆங்கில அறிவுடைய இலங்கையின் இளம் பணியாளர்களுக்கு தென் கொரியாவில் தொழில்நுட்ப திறன்களுடன் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறைகளில் ஒத்துழைப்பை வழங்க முடியும் என்று சபாநாயகர் பார்க் பெங்க்-செக் சாதகமாக பதிலளித்தார்.

இலங்கையில் முதலீடு செய்வதில் தென் கொரியா ஒரு காலத்தில் அதிகளவு பங்களிப்பை வழங்கியது என சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் தென் கொரிய முதலீட்டை ஊக்குவிக்குமாறு சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துமாறு தென்கொரிய சபாநாயகர் இதன்போது முன்மொழிந்தார்.

2022 ஆம் ஆண்டு இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த சபாநாயகர் பார்க் பெங்க செக், ‘இந்த விஜயம் சுபீட்சமான புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும்’ என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

 

 

 

Previous Post

கொழும்பு றோயல் கல்லூரிக்கு பிரதமர் தலைமையில் புதிய பஸ் வழங்கி வைப்பு!

Next Post

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பண்டாரவளையில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு

Editor1

Editor1

Related Posts

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா
இலங்கைச் செய்திகள்

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தையிட்டி சம்பவம்! தவிசாளர் நிரோஷ் ஆதங்கம்
இலங்கைச் செய்திகள்

அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தையிட்டி சம்பவம்! தவிசாளர் நிரோஷ் ஆதங்கம்

December 22, 2025
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்
இலங்கைச் செய்திகள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
Next Post
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பண்டாரவளையில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பண்டாரவளையில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025

Recent News

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy