• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home அறிவியல்

விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் போது தவிர்த்துக் கொள்ள வேண்டியவை

Editor1 by Editor1
June 29, 2022
in அறிவியல்
0
விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் போது தவிர்த்துக் கொள்ள வேண்டியவை
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

விமானங்களில் பயணம் செய்யும்போது, நமக்கு பல்வேறு பானங்களை வழங்குவார்கள். இதில், டீ மற்றும் காபி ஆகிய பானங்களை அருந்துவது மிகவும் ஆபத்தானது.

எனவே அடுத்த முறை விமானத்தில் பயணம் செய்யும்போது, டீ மற்றும் காபி ஆகிய பானங்களை நீங்கள் ஆர்டர் செய்வதாக இருந்தால், ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக யோசித்து கொள்ளுங்கள்.

விமானங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என அங்கு வேலை செய்து வரும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

கழிவறையை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால் இதற்கு கூட விமானங்களின் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர்.

அதற்கு பதிலாக ஹேண்ட் சானிடைசர்களை (Hand Sanitiser) பயன்படுத்தி கொள்ளலாம் என அவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இதன் காரணமாகவே விமானத்தில் டீ மற்றும் காபி ஆகிய பானங்களையும் தவிர்க்கும்படி அவர்கள் வலியுறுத்துகின்றனர். தண்ணீர் தேவைப்படுகிறது என்றால், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கி கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து.

ஒரு சில விமான நிறுவனங்களின் தண்ணீரில், ஈ.கோலை (E.coli) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியா (Bacteria) வயிற்றுபோக்கு உள்பட பல்வேறு உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்த கூடியது. விமானத்தில் டீ மற்றும் காபி ஆகிய பானங்களை தயாரிப்பதற்கு, டேப் வாட்டர் (Tap Water) பயன்படுத்தப்படும். அந்த தண்ணீரில்தான் பிரச்னை.

டேப் வாட்டரை குடித்த காரணத்தால், விமானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரே, கடந்த காலங்களில் பலமுறை உடல்நல பிரச்னைகளை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே விமான ஊழியர்கள் எப்போதும் பாட்டில்கள் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பருகுவதைதான் வழக்கமாக வைத்துள்ளார்களாம்.

டீ மற்றும் காபி போன்ற பானங்களை தயாரிப்பதற்கு முதலில் தண்ணீரை கொதிக்க வைப்பார்கள். எனவே அந்த சமயத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்கள் உயிரிழந்து விடுமே? என்று உங்கள் மனதில் சந்தேகம் எழுவது எங்களுக்கு புரிகிறது. இது அனைவரின் மனதிலும் இயல்பாகவே எழக்கூடிய சந்தேகம்தான்.

தண்ணீரை கொதிக்க வைக்கும்போது பாக்டீரியாக்கள் உயிரிழந்து விடும் என்பதால், அதன் மூலமாக தயார் செய்யப்படும் பானம், அருந்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது என்பது பலரின் கருத்தாக உள்ளது

ஆனால் தண்ணீரை கொதிக்க வைப்பதால், பெரிதாக மாற்றங்கள் ஏற்படாது என்பது இது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது.

”இது ஒரு சில நுண்ணுயிரிகளை கொல்ல கூடும். இறந்து போகக்கூடிய நுண்ணுயிரிகள் எளிதில் பாதிக்கப்பட கூடியவை. எனவே அவை எளிதாக இறந்து விடும். ஆனால் பெரும்பாலான நுண்ணுயிரிகள் உயிரிழக்காது” என்பது அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்து. எனவே கூடுமான வரை விமான பயணத்தின்போது டீ, காபி குடிப்பதை தவிர்ப்பது நல்ல முடிவாக இருக்கும்.

ஆனால் ஒரு சில விமான நிறுவனங்கள், தங்களின் விமானங்களில் இருக்கும் தண்ணீர் தொட்டிகள் மிகவும் சுத்தமானவை என தெரிவிக்கின்றன. அதேபோன்று விமான பயணத்தின்போது டீ மற்றும் காபி ஆகிய பானங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட கூடிய தண்ணீரும், அருந்துவதற்கு மிகவும் பாதுகாப்பானதுதான் எனவும் அவை கூறியுள்ளன.

அத்துடன் விமானங்களில் இருக்க கூடிய தண்ணீர் தொட்டிகளை, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதாகவும், இந்த பணிகளுக்கு அதிநவீன கிருமி நீக்க செயல்முறைகளை பயன்படுத்தி வருவதாகவும், ஒரு சில விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து விமான நிறுவனங்கள் தரப்பிலும், இது தொடர்பாக முறையான விளக்கம் வழங்கப்பட்டால் நன்றாக இருக்

அதுவரை விமான பயணத்தின்போது டீ மற்றும் காபி ஆகிய பானங்களை குடிப்பதை தவிர்த்து விடுவதுதான் நல்லது.

விமானத்தில் டீ மற்றும் காபி ஆகிய பானங்களை குடிப்பதற்கு பின்னால் இருக்கும் பிரச்னைகள் ஒரு சிலருக்கு தற்போதுதான் தெரிந்திருக்கும். ஆனால் இதைப்பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள், வீடுகளில் குடித்தாலும் கூட, விமானத்தில் டீ, காபி பருகுவதை தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் நிதி அமைச்சராக அலி சப்ரியை நியமிக்க திட்டம்

Next Post

மின் வெட்டு இரண்டு வருடங்களிற்கு நீடிக்கும்!

Editor1

Editor1

Related Posts

துருப்பிடித்து வரும் நிலவு!
அறிவியல்

துருப்பிடித்து வரும் நிலவு!

September 29, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு!
அறிவியல்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு!

September 28, 2025
10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?
அறிவியல்

10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?

September 27, 2025
மணி பிளாண்ட் இந்த திசையில் மட்டும் வைத்திடாதீங்க
அறிவியல்

மணி பிளாண்ட் இந்த திசையில் மட்டும் வைத்திடாதீங்க

September 26, 2025
பூமியில் இருந்து நகரும் சந்திரன்!
அறிவியல்

பூமியில் இருந்து நகரும் சந்திரன்!

September 22, 2025
இந்த ஆண்டுக்கான இரண்டாவது சூரிய கிரகணம்!
அறிவியல்

இந்த ஆண்டுக்கான இரண்டாவது சூரிய கிரகணம்!

September 22, 2025
Next Post
மின் வெட்டு இரண்டு வருடங்களிற்கு நீடிக்கும்!

மின் வெட்டு இரண்டு வருடங்களிற்கு நீடிக்கும்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy