• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்துமறு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆராய்வு!

Editor1 by Editor1
November 15, 2022
in இந்தியச் செய்திகள்
0
ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்துமறு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆராய்வு!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, பா.ஜ., ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என, தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவெடுக்காததால், மே 18ஆம் திகதி பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

அதை தொடர்ந்து, நளினி, முருகன் உள்ளிட்ட மற்ற ஆறு பேரையும், இம்மாதம் 11ஆம் திகதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடும் அதிருப்தி

காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், ‘ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டது துரதிஷ்டவசமானது. இது முற்றிலும் ஏற்க முடியாதது’ என, தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆறு பேர் விடுதலை, இப்போது தேசிய பிரச்சினையாக மாறி வருகிறது. நாடு முழுதும் காங்கிரஸ் மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், ‘பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தடுக்க, மத்திய பா.ஜ., அரசு, உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை’ என குற்றம் சாட்டியுள்ளனர்.

இவர்களின் விடுதலையை எதிர்த்துமத்திய அரசு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ‘ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் தாக்கல் செய்யும்’ என கூறியுள்ளார்.

இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து, பா.ஜ., தலைவர்கள் ஆலோசித்து வருவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Previous Post

நாட்டில் அரச அதிகாரிகள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு!

Next Post

முட்டை மற்றும் கோழி இறைச்சியை நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயற்சி!

Editor1

Editor1

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
முட்டை மற்றும் கோழி இறைச்சியை நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயற்சி!

முட்டை மற்றும் கோழி இறைச்சியை நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயற்சி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

January 6, 2026
இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்

January 6, 2026
ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை

ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை

January 6, 2026
மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

January 6, 2026

Recent News

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

January 6, 2026
இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்

January 6, 2026
ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை

ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை

January 6, 2026
மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

January 6, 2026
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy