எதிர்வரும் வியாழன் (17.11.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள ரூ. 20,000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூ. 5,000/- முதல் ரூ. 3,500/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.