• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

விடுதலை செய்யப்பட்ட நளினி குறித்து முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா கூறியுள்ள விடயம்

Editor1 by Editor1
November 17, 2022
in இந்தியச் செய்திகள்
0
விடுதலை செய்யப்பட்ட நளினி குறித்து முன்னாள் பொலிஸ்  அதிகாரி அனுசுயா கூறியுள்ள விடயம்
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

நளினி உதவி செய்யாமல் இருந்து இருந்தால் ராஜிவும், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தவறான தகவல்களை பரப்பும் நளினி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், முதல் குற்றவாளி நளினியை நான்தான் அடையாளம் காட்டினேன்.

ராஜிவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான நளினி, உச்ச நீதிமன்றத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.

ராஜிவ் கொலை நடந்த இடத்தில், நான் நளினியை பார்த்தேன். அதன் அடிப்படையில் அடையாள அணிவகுப்பில் நளினியை நான்தான் முதல் குற்றவாளியாக அடையாளம் காட்டினேன்.

நான் அடையாளம் காட்டியதால் மட்டும் நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. மொத்தம், 1,444 சாட்சியங்களை விசாரித்து ஆவணங்கள் அடிப்படையில் நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆதாரம் என்னிடம் உள்ளது

பொதுக்கூட்ட இடத்தில் தான் இல்லை என்றும் இந்திரா சிலை அருகில் இருந்ததாகவும் நளினி கூறியுள்ளார். இரவு 10:20 மணிக்கு வெளியூர் நபரான நளினிக்கு இந்திரா சிலை அருகில் என்ன வேலை? ராஜிவ் பொதுக்கூட்ட மைதானத்தில் நளினியும், சுபாவும் ஓட வசதியாக அமர்ந்திருக்கும் படம், பத்திரிகைகளில் வெளியானது. அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது.

மனித வெடிகுண்டு நடந்த அன்று மாலை 6:00 மணிக்கு நளினியை பொதுக்கூட்ட மேடை அருகே பார்த்தேன். நளினி உதவி செய்யாமல் இருந்து இருந்தால் ராஜிவும், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.

தினமும் பல லட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது. 31 ஆண்டுகளாக போராட ராஜிவை கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தது யார்.

நளினியை குற்றவாளி அல்ல எனக்கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை, கருணை அடிப்படையில்தான் விடுதலை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் உயிரிழப்பு!

Next Post

இலங்கையில் தொளுநோயளர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

Editor1

Editor1

Related Posts

உறுப்பு தானம் செய்வோர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள்
இந்தியச் செய்திகள்

உறுப்பு தானம் செய்வோர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள்

September 23, 2023
நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை!
இந்தியச் செய்திகள்

நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை!

September 22, 2023
கனேடியர்களின் விசாவை நிறுத்திய இந்தியா!
இந்தியச் செய்திகள்

கனேடியர்களின் விசாவை நிறுத்திய இந்தியா!

September 21, 2023
சந்திரயான் 3 திட்ட பொறியியலாளர் இட்லி விற்கும்  அவலம்!
இந்தியச் செய்திகள்

சந்திரயான் 3 திட்ட பொறியியலாளர் இட்லி விற்கும் அவலம்!

September 20, 2023
கேரளாவை உலுக்கும்  நிபா வைரஸ்
இந்தியச் செய்திகள்

கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்

September 15, 2023
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நாடு கடத்தப்பட இருக்கும் இலங்கையர்கள்
இந்தியச் செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நாடு கடத்தப்பட இருக்கும் இலங்கையர்கள்

September 15, 2023
Next Post
இலங்கையில் தொளுநோயளர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் தொளுநோயளர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

September 23, 2023
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

September 23, 2023
மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

September 23, 2023
திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

September 23, 2023

Recent News

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

September 23, 2023
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

September 23, 2023
மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

September 23, 2023
திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

September 23, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy