• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள்

அரசாங்க வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மாயம்

Editor1 by Editor1
January 26, 2023
in செய்திகள்
0
அரசாங்க வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மாயம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு ஓட்டமாவடி அரசாங்க வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகைகளை மீட்க சென்றவர் அதிர்ச்சி
நகைகளை அடகு வைத்து வங்கியில் தங்கக் கடனைப் பெற்ற நபர் ஒருவர், நகைகளை மீட்பதற்கு முயற்சித்த போது நகைகள் காணாமல் போனமாய் தெரியவந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வங்கி முகாமையாளர் தலைமை அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 12 பேர் அடகு வைத்த நகைகளும் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.

2020 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கக் கடனுக்காக அடகு வைக்கப்பட்ட நகைகள் இவ்வாறு காணாமல் போனதாக சிஐடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன நகைகள் தொடர்பில் வங்கி முகாமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த புகாரில், நகைகள் வைக்கப்பட்டிருந்த லொக்கரின் 2 சாவிகள், வங்கி ஊழியர்கள் இருவரின் பிடியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன நகைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனி குழுவொன்றை மட்டக்களப்புக்கு அனுப்ப உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Previous Post

பொருட்களின் விலை குறைப்பு!

Next Post

ஏலத்திற்கு விடப்படும் ஜெயலலிதாவின் சொத்துகள்

Editor1

Editor1

Related Posts

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!
இலங்கைச் செய்திகள்

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

June 7, 2023
கஜேந்திரகுமாரை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்
இலங்கைச் செய்திகள்

கஜேந்திரகுமாரை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

June 7, 2023
கொழும்பில் பல்கலை மாணவர்கள் மீது பொலிசார் கல்வீசி தாக்குதல்!
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பல்கலை மாணவர்கள் மீது பொலிசார் கல்வீசி தாக்குதல்!

June 7, 2023
பட்டமளிப்பு விழாவில் நிகழ்ந்த துப்பாகிச்சூட்டில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!
உலகச் செய்திகள்

பட்டமளிப்பு விழாவில் நிகழ்ந்த துப்பாகிச்சூட்டில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

June 7, 2023
வார இறுதிக்குள் தளர்த்தப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள்
இலங்கைச் செய்திகள்

வார இறுதிக்குள் தளர்த்தப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள்

June 7, 2023
கைதான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு!
இலங்கைச் செய்திகள்

கைதான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு!

June 7, 2023
Next Post
ஏலத்திற்கு விடப்படும் ஜெயலலிதாவின் சொத்துகள்

ஏலத்திற்கு விடப்படும் ஜெயலலிதாவின் சொத்துகள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

June 7, 2023
கஜேந்திரகுமாரை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

கஜேந்திரகுமாரை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

June 7, 2023
கொழும்பில் பல்கலை மாணவர்கள் மீது பொலிசார் கல்வீசி தாக்குதல்!

கொழும்பில் பல்கலை மாணவர்கள் மீது பொலிசார் கல்வீசி தாக்குதல்!

June 7, 2023
பட்டமளிப்பு விழாவில் நிகழ்ந்த துப்பாகிச்சூட்டில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

பட்டமளிப்பு விழாவில் நிகழ்ந்த துப்பாகிச்சூட்டில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

June 7, 2023

Recent News

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

June 7, 2023
கஜேந்திரகுமாரை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

கஜேந்திரகுமாரை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

June 7, 2023
கொழும்பில் பல்கலை மாணவர்கள் மீது பொலிசார் கல்வீசி தாக்குதல்!

கொழும்பில் பல்கலை மாணவர்கள் மீது பொலிசார் கல்வீசி தாக்குதல்!

June 7, 2023
பட்டமளிப்பு விழாவில் நிகழ்ந்த துப்பாகிச்சூட்டில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

பட்டமளிப்பு விழாவில் நிகழ்ந்த துப்பாகிச்சூட்டில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

June 7, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy