வடக்கு ரயில் பாதையில் அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான பழைய புகையிரத பாதை முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் 100 km/h வேகத்தில் புகையிரதங்களை இயக்கும் வகையில் புதிய பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெறுகிறது.

அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.



















