• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

Editor1 by Editor1
March 11, 2023
in இந்தியச் செய்திகள்
0
திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

திருமணம் ஆகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் கொடுமுடி – வடக்கு புதுப்பாளையம் அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகனாகிய சுரேஷ் என்பவரே தற்கொலை செய்து உயிரை மாய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னையம்பாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்த நிலையில், அப்பகுதியில் இயங்கி வந்த கிருபா காட்டன் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது பெற்றோர்கள் இவருக்கு பல வருடமாக திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர்.

இருப்பினும், அவருக்கு 37 வயதான போதும் திருமணத்திற்கு வரன் எதுவும் அமையவில்லை. இவ்வாறான சூழலில், கடந்த வாரம் அவருக்கு பெண் பார்த்தபோது ஜாதகமும் பொருந்தவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது இதுவரை திருமணம் ஆகாத விரக்தியில் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்ம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் மொடக்குறிச்சி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சுரேஷ் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பில் சுரேஷின் தந்தை பழனிசாமி அளித்த புகாரின் பெயரில் மொடக்குறிச்சி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Next Post

பிரித்தானியாவில் அச்சத்தில் வாழும் இலங்கையர்கள்

Editor1

Editor1

Related Posts

தற்கொலை செய்து கொண்ட மாணவி
இந்தியச் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மாணவி

March 24, 2023
புகார் கொடுக்க சென்ற பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி
இந்தியச் செய்திகள்

புகார் கொடுக்க சென்ற பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி

March 21, 2023
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது!
இந்தியச் செய்திகள்

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது!

March 20, 2023
கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி!
இந்தியச் செய்திகள்

கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி!

March 16, 2023
28 வருடமாக தேங்காய் மட்டுமே சாப்பிட்டு வாழும் நபர்
இந்தியச் செய்திகள்

28 வருடமாக தேங்காய் மட்டுமே சாப்பிட்டு வாழும் நபர்

March 14, 2023
இலங்கை அகதிகள் முகாமில்  காதலிக்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
இந்தியச் செய்திகள்

இலங்கை அகதிகள் முகாமில் காதலிக்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞன்

March 12, 2023
Next Post
பிரித்தானியாவில் அச்சத்தில் வாழும் இலங்கையர்கள்

பிரித்தானியாவில் அச்சத்தில் வாழும் இலங்கையர்கள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கிணற்றினுள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு!

கிணற்றினுள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு!

March 28, 2023
இறக்குமதி செய்யப்படும் டயரின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் டயரின் விலை குறைப்பு!

March 28, 2023
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

March 28, 2023
வட்டியில்லா கடன் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி!

வட்டியில்லா கடன் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி!

March 28, 2023

Recent News

கிணற்றினுள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு!

கிணற்றினுள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு!

March 28, 2023
இறக்குமதி செய்யப்படும் டயரின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் டயரின் விலை குறைப்பு!

March 28, 2023
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

March 28, 2023
வட்டியில்லா கடன் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி!

வட்டியில்லா கடன் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி!

March 28, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy