• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆன்மீகம்

இழந்த சொத்தை மீள பெற செய்ய வேண்டிய பரிகாரம்

Editor1 by Editor1
May 16, 2023
in ஆன்மீகம்
0
இழந்த சொத்தை மீள பெற செய்ய வேண்டிய பரிகாரம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

இழந்த சொத்து, இழந்த பணம் மற்றும் நகை ஆகியவற்றை திரும்ப வீடு தேடி வர வைப்பதற்கான எளிய பரிகாரங்கள்.

எளிய பரிகாரம்

வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கடன் தொல்லையால் அவதிபடுபவரை போல் பணத்தை கொடுத்து விட்டு அதை திரும்பி வாங்க முடியாமல் தவிப்பவர்கள் அதிகம் இருக்கத் தான் செய்கிறார்கள்.

யாராவது அவசரம் என பண உதவி கேட்கும் போது நட்பின் அடிப்படையிலோ அல்லது இறக்கப்பட்டோ சிலர் பணம் கொடுத்திருப்பார்கள். ஆனால் பணம் வாங்கிய நபரோ, அந்த பணத்தை திருப்பி தராமல் இழுத்தடிக்கலாம்.

பணத்தை மீட்க பரிகாரம்

பணம் தர வேண்டிய நபருக்கு சூழ்நிலை காரணமாக பணம் வராமல் திருப்பி தர முடியாமல் இருக்கலாம்.

அல்லது அந்த நபர் பணத்தை திருப்பி தரும் எண்ணமே இல்லாமல் இருக்கலாம்.

நீங்களும் பலமுறை பணத்தை கேட்டு சளித்து விட்டு, இனி அந்த பணம் நமக்கு வரவே வராது என நினைத்து பணத்தை திருப்பி வாங்குவதற்கான முயற்சியை கூட கை விட்டிருக்கலாம்.

இப்படி கொடுத்த பணம் திரும்பி வராவே வராது என நினைத்த பணத்தை, உங்களின் பணம் வாங்கிய நபரே மனம் மாறி, அவராக வந்து உங்களிடம் திருப்பி தருவதற்கு சில எளிய முறைகளை வீட்டிலேயே செய்தால் போதும்.
இழந்த பணத்தை திரும்ப பெற

பரிகாரம் கற்பூரம் ஒன்றை ஏற்றி, அது எரியும் சுடரின் மீது இரும்பு கலந்த ஏதாவது ஒரு தட்டினை காட்ட வேண்டும். இப்படி காட்டும் போது அந்த தட்டில் கரி படலம் ஒன்று உருவாகும்.

இந்த கரியை உங்களின் வலது புற நடுவிரலில் எடுத்து ஒரு தெளிவான வெள்ளை காகிதத்தில், உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நபரின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த பேப்பரை சிறியதாக மடித்து, உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அந்த நபரின் முகத்தை மனதில் நினைத்துக் கொண்டு அவர் உங்களுக்கு பணம் கொடுத்து விட்டதாகவும் உங்களுக்கு வர வேண்டிய பணம் அனைத்தும் வந்து விட்டதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நபரின் பெயர் எழுதிய காகிதத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடலாம். பிறகு அதை ஆற்றில் போட்டு விடலாம்.

இந்த பரிகாரத்தை தெற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக வராது என நினைத்த பணம் விரைவில் உங்களின் வீடு தேடி வரும்.

Previous Post

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

Next Post

மருந்து பொருட்களின் விலை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

Editor1

Editor1

Related Posts

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!
ஆன்மீகம்

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!

October 1, 2025
துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்
ஆன்மீகம்

துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்

September 25, 2025
நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்
ஆன்மீகம்

நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்

September 23, 2025
பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!
ஆன்மீகம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!

September 21, 2025
ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஆன்மீகம்

ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்

September 18, 2025
ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஆன்மீகம்

ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?

September 14, 2025
Next Post
மருந்து பொருட்களின் விலை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

மருந்து பொருட்களின் விலை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy