• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள் சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் விபரீத முடிவெடுத்த யாழ் யுவதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

Editor1 by Editor1
October 21, 2023
in சுவிஸ் செய்திகள், யாழ்ப்பாணம்
0
சுவிட்சர்லாந்தில் விபரீத முடிவெடுத்த யாழ் யுவதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
0
SHARES
90
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 வயதான திருமணமான யுவதி சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த மாமனாரின் கொடுமையால் குறித்த யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

யுவதியின் பெற்றோர் கண்ணீர்
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள யுவதியின் பெற்றோர் கண்ணீருடன்வெளியிட்ட தகவலில் ,

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த நபரொருவர் தனது 19 வயதான பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சுவிஸ்க்கு அழைத்து சென்றதாக தெரிவித்தார்.

அங்கு சென்று 3 மாதங்களே ஆன நிலையில் மாமனாரின் பாலியல் சீண்டல்களை தாங்க முடியாத யுவதி , மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கால் மற்றும் முதுகு தண்டுவடம் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெண்ணின் தாயார் கூறி இருந்தார்.

அதிர்ச்சிதரும் தகவல்கள்
இந்நிலையில் யுவதியின் மாமனாரான புங்குடுதீவை சேர்ந்த நபர், சுவிஸ் நாட்டில் நீண்ட காலமாய் வாழ்ந்து வருவதுடன் அவர் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்குள்ள நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாய் பணியாற்றி வருரும் குறித்த நபர், பெண்கள் விடயத்தில் மிகவும் மோசமானவர் என கூறப்படுகின்றது.

குறித்த நிறுவனத்தில் நீண்டகாலமாய் பணியாற்ரி வருபவர் என்பதால் , தனது செல்வாக்கை பயன்படுத்து அங்கு வேலைக்கு செல்லும் பல பெண்களிடம் அத்துமீறி நடப்பதாகவும், இதனால் பலர் வேலையை விட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மருமகளிடமும் தவறாக நடக்க முற்பட்ட காரணதாலேயே அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாது இந்த தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கும் குறித்த நபர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

இன்றைய ராசிபலன்21.10,2023

Next Post

வட்சப் பயனாளர்களுக்கான செய்தி

Editor1

Editor1

Related Posts

கடற்படை பெண் சிப்பாய் பாலியல் பலாத்காரம்!
இலங்கைச் செய்திகள்

கடற்படை பெண் சிப்பாய் பாலியல் பலாத்காரம்!

October 3, 2025
யாழ் காணி ஒன்றில் இருந்து மீட்க்கப்பட்ட வெடி பொருட்கள்!
இலங்கைச் செய்திகள்

யாழ் காணி ஒன்றில் இருந்து மீட்க்கப்பட்ட வெடி பொருட்கள்!

October 3, 2025
யாழில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்!
இலங்கைச் செய்திகள்

யாழில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்!

October 2, 2025
யாழில் முன்னெடுக்கப்பட்ட தீப்பந்த போராட்டம்!
இலங்கைச் செய்திகள்

யாழில் முன்னெடுக்கப்பட்ட தீப்பந்த போராட்டம்!

October 1, 2025
யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்!
இலங்கைச் செய்திகள்

யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

October 1, 2025
யாழில் சட்டவிரோத ஜோதிட நிலையம் மூவர் கைது!
இலங்கைச் செய்திகள்

யாழில் சட்டவிரோத ஜோதிட நிலையம் மூவர் கைது!

October 1, 2025
Next Post
வட்சப் பயனாளர்களுக்கான செய்தி

வட்சப் பயனாளர்களுக்கான செய்தி

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025

Recent News

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy