வாத்துவ, மொல்லிகொட பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.