• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மாவையின் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்ப்பம் பூணவேண்டும்!

Editor1 by Editor1
February 3, 2025
in இலங்கைச் செய்திகள்
0
மாவையின் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்ப்பம் பூணவேண்டும்!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்களின் இலக்கினை அடைவதற்கான தமிழ்த் தேசியக் கட்சிகிளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்ற சேனாதிராஜாவின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

இறுதி அஞ்சலி நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் நேசித்த உன்னதாமான பெருந்தலைவரை நாங்கள் இழந்திருக்கின்றோம். தன்னுடைய வாழ்க்கையின் நீண்ட நெடிய காலத்தினை தமிழ்த் தேசியத்துக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்த பெருந்தலைவராக சேனாதிராஜா இருக்கின்றார்.

சேனாதிராஜா வரித்துக்கொண்ட தேசியப்பாதை மிகவும் பெறுமதியானது. அவருடை பாதங்கள் படாத வடக்கு,கிழக்கு பகுதிகள் கிடையாது. அவர் மக்களுக்காக ஆற்றிய பல தொண்டுகள் மிக முக்கியமாவை.

தமிழ்த் தேசிய விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்த எமது தேசத்தின் தந்தையை நாம் இழந்திருக்கின்றோம். ஆகவே விடுதலை நோக்கிய அவருடைய இலக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது கட்டமாகின்றது என்றார்.

புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

மாவை.சேனாதிராஜாவின் பிரிவானது தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திலும், தமிழ் அரசியல் சரித்திரத்திலும் மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதோடு, அர்ப்பணிப்பான பயணமானது என்றுமே மிகவும் முக்கியமானதொரு முன்னுதாரணமானும்.

சேனாதிராஜா சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்திலும் கூட, தமிழீழம் வாழ்க என்று அவரை சித்திரவதைக்குப் பயன்படுத்தி குண்டூசிகளால் எழுதிய பற்றுறுதிமிக்க தலைவராக காணப்படுகின்றார்.

அவருடன் பல விடயங்களில் இணைந்தும், அவருடைய வழிகாட்டல்களிலும் செயற்பட்டவர் என்ற அடிப்படையில் அவருடைய இலக்குகள் வெற்றியடைதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவது காலத்தின் கடமை என்பதோடு அவருக்கு செய்கின்ற அஞ்சலியாகவும் அமையும் என்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைத்து தலைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒரே குரலில் இயங்க வேண்டும் என்ற இலட்சிய சிந்தனையைக் கொண்டவராக மாவை.சேனாதிராஜா இருந்தார்.

அவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களாக நாம் பல்வேறு தவறுகளை இழைத்திருக்கின்றோம். அவற்றை திருத்துவதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

சேனாதிராஜாவின் கனவான அனைவரும் ஒன்றிணைந்து விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும் பயணத்தினை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனையினை நாம் சீர்தூக்கிப்பார்த்து அனைவரும் கூட்டிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. அதற்கான உறுதி மொழியை அவரது இறுதி நாள் நிகழ்வில் மேற்கொள்வது சாலப்பொருத்தமானதாகும் என்றார்.

ரெலோ அமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவிக்கையில், மறைந்த பெருந்தலைவர் மாவை. சேனாதிராஜா இறுதி மூச்சுவரையில் உண்மையாக செயற்பட்ட ஒரு தலைவராக இருக்கின்றார். தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்து பயணித்த ஒருவராக உள்ளார்.

சேனாதிராஜாவின் வரலாற்றுப் புகைப்படமொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் உடன் இருக்கின்றார். அந்த வகையில் ரெலோவுடன் மட்டுமல்ல சேனாதிராஜா அனைத்து இயக்க உறுப்பினர்களுடனும் இணக்கமாகச் செயற்பட்ட அவர்களின் மரியாதையை வென்றெடுத்த தலைவராக உள்ளார் என்றார்.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா தெரிவிக்கையில், மாவை.சேனாதிராஜா, அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் போன்று நீண்ட வரவேற்பையும் விமர்சனங்களையும் கொண்டதொரு தலைவராக இருக்கின்றார். எனினும் இறுதி வரையில் எந்தவொரு சலுகைகளுக்கும் விலைபோகாத தலைவராக தொடர்ச்சியாக செயற்பட்டவராக காணப்படுகின்றார். அவருடைய மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும் என்றார்.

போராளிகளின் சார்பில் உரையாற்றிய ஈஸ்வரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால், அதிகமாக நேசிக்கப்பட்டதொரு தலைவராக உள்ளார். அவர் நேரடியாக சேனாதிராஜாவிடத்தில் தேர்தல் போட்டியிடுவதற்காக கட்சியின் சின்னத்தைக் கோரியதோடு சேனாதிராஜா தலைமை தாங்குவதால் அக்கட்சியின் மீது அதிகமான நம்பிக்கையையும் கொண்டிருந்தார். அவ்விதமான அங்கீகாரங்களை தன்னகத்தே கொண்ட பெருந்தலைவரே சேனாதிராஜா என்றார்.

Previous Post

கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!

Next Post

அமெரிக்க பொருட்கள் தொடர்பில் கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு!

Editor1

Editor1

Related Posts

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்
இலங்கைச் செய்திகள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
இலங்கைச் செய்திகள்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
இலங்கைச் செய்திகள்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
இலங்கைச் செய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

December 14, 2025
பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்
இலங்கைச் செய்திகள்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
Next Post
அமெரிக்க பொருட்கள் தொடர்பில் கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க பொருட்கள் தொடர்பில் கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025

Recent News

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy