• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆன்மீகம்

திருக்கார்த்திகையில் முருகனின் அருளை பெற வழிபாடு!

Editor1 by Editor1
February 6, 2025
in ஆன்மீகம்
0
திருக்கார்த்திகையில் முருகனின் அருளை பெற வழிபாடு!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று கிருத்திகை விரதம். அதுவும் தை மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் முருகனின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். நீங்கள் முருகனிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும், யாருக்காக வேண்டுதல் வைத்தாலும் அது விரைவில் நிறைவேறும்.

பதவி உயர்வு, உயர்வான நிலையை அடைய, தொழில் சிறக்க, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, செவ்வாய் தோஷம் நீங்க, குடும்ப சிறக்க என எந்த கோரிக்கைக்காக வேண்டுமானாலும் தை கிருத்திகையில் விரதம் இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

தை கிருத்திகை இந்த ஆண்டு பெப்ரவரி 06ம் திகதியான வியாழக்கிழமை வருகிறது.

பெப்ரவரி 06ம் திகதி தை கிருத்திகை அன்று எப்போது முடிகிறதோ அந்த சமயத்தில் முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று சில குறிப்பிட்ட முறையில் வழிபட்டால் வாழ்க்கை பிரகாசமாக, அமோகமாக இருக்கும். முருகப் பெருமானின் அருளும் கிடைக்கும்

வழிபாட்டு முறை
தை கிருத்திகை அன்று காலை துவங்கி, மாலை வரை விரதம் இருந்து வழிபடலாம். முருகனுக்கு பால் மற்றும் தேனால் அபிஷேகம் செய்யலாம். பால் அபிஷேகம் செய்வதால் ஆயுள் விருத்தி ஏற்படும். அதே போல் முருகப் பெருமானுக்கு செவ்வாழை படைத்து அர்ச்சனை செய்வது மிக மிக விசேஷமானதாகும்.

செவ்வரளி மலர்களால் முருகப் பெருமானுக்கு அச்சனை செய்வதும், செவ்வரளி மாலை சாற்றுவதும் சிறந்தது. இதை முடித்து விட்டு 6 முறை முருகப் பெருமான் சன்னதியை சுற்றி வந்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டினை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

தை கிருத்திகை அன்று முருகப் பெருமானிடம் வைத்த வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்பவர்கள் 6 எலுமிச்சம் பழத்தை வாங்கிச் சென்று முருகனின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும்.

பிறகு உங்களுக்கு தற்போது எத்தனை வயது நடக்கிறதோ அத்தனை விளக்குகள் ஏற்றியோ அல்லது எத்தனை வயதாகிறதோ அந்த எண்ணிக்கையில் முருகப் பெருமான் ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.

108 முறை சுற்றி வருவது இன்னும் சிறப்பானதாகும். அப்படி சுற்றி வந்து வழிபட்ட பிறகு, முருகப் பெருமான் காலடியில் வைத்த 6 எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வர வேண்டும்.

வீட்டின் பூஜை அறையில் எப்போதும் ஏற்றும் விளக்கினை ஏற்றி வைத்து விட்டு, கோவிலில் இருந்து கொண்டு வந்த 6 எலுமிச்சம் பழங்களை இரண்டாக நறுக்கி, அதன் சாறை பிழிந்து விட்டு, மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து பூஜை அறையில் ஒரு இலை அல்லது தட்டு வைத்து வரிசையாக விளக்கேற்ற வேண்டும்.

நல்லெண்ணெய், நெய் என எது முடிகிறதோ அதால் விளக்கேற்றி, அது தானாக குளிரும் வரை விட்டு விட வேண்டும். இப்படி விளக்கேற்றுவதால் வீட்டில் இருக்கும் தீய அதிர்வுகள் நீங்கி, முருகப் பெருமானின் அருள் நிறையும். உங்களின் வாழ்க்கை பிரகாசமாவதுடன், நீங்கள் முருகப் பெருமானிடம் முன் வைத்த வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.

Previous Post

சுவிசில் மரண வீட்டிற்கு சென்ற யாழ் குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!

Next Post

மாணவி மீது பாலியல் வன்கொடுமை ஆசிரியர்கள் மூவர் கைது!

Editor1

Editor1

Related Posts

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!
ஆன்மீகம்

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!

October 1, 2025
துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்
ஆன்மீகம்

துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்

September 25, 2025
நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்
ஆன்மீகம்

நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்

September 23, 2025
பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!
ஆன்மீகம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!

September 21, 2025
ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஆன்மீகம்

ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்

September 18, 2025
ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஆன்மீகம்

ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?

September 14, 2025
Next Post
மாணவி மீது பாலியல் வன்கொடுமை ஆசிரியர்கள் மூவர் கைது!

மாணவி மீது பாலியல் வன்கொடுமை ஆசிரியர்கள் மூவர் கைது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy