• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆன்மீகம்

தீர்க்க முடியாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வழிபாடு

Editor1 by Editor1
February 8, 2025
in ஆன்மீகம்
0
தீர்க்க முடியாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வழிபாடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரச்சனை இல்லாத மனிதனே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வர முடியாமல் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படி அவர்களுடைய பிரச்சினையை சரி செய்வதற்குரிய தீர்வு கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் இந்த ஒரு சொல்லை மட்டும் இன்று இரவு நிலை வாசலில் எழுதி வைத்தால் போதும். அந்த பிரச்சினைக்குரிய தீர்வு விரைவிலேயே கிடைக்கும். அந்த சொல்லைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய மந்திரங்கள் என்று பல இருக்கின்றன. அந்த மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது அந்த மந்திரத்தின் அதிர்வால் அந்த தெய்வத்தை நம் வசமாக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன் மூலம் நாம் வேண்டிய வரத்தை நம்மால் பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் வழிபாடு செய்பவர்கள் மந்திர உச்சாடலை செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த மந்திர சொல்லாக பல தெய்வங்களுக்கு பலவிதமான சொற்கள் இருந்தாலும் பொதுவாக அனைத்து தெய்வங்களுக்கும் உரிய சொற்களாக சில சொற்கள் திகழ்கின்றன. அந்த சொற்களை நாம் உச்சரிக்கும் பொழுது அதன் அதிர்வால் குலதெய்வம், இஷ்ட தெய்வம், மகாலட்சுமி என்று அனைவரையுமே நம் வசப்படுத்த முடியும் என்றே கூறலாம்.

பொதுவாக நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்வதற்கு அந்த பிரச்சினைக்குரிய தெய்வத்தையே நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் முதலில் நாம் வழிபாடு செய்ய வேண்டியது நம்முடைய குலதெய்வத்தை தான். குலதெய்வத்தின் அருள் இருந்தால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. இதோடு இஷ்ட தெய்வத்தின் அருளும் நமக்கு இருந்தால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் அல்லவா? இவர்கள் இருவரை தவிர்த்து விட்டு மூன்றாவதாக நமக்கு தேவைப்படக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு நமக்கு கிடைத்துவிடும். இப்படி இவர்கள் மூவரின் அருளையும் பெறுவதோடு அனைத்து தெய்வங்களையும் வீட்டிற்குள் அழைப்பதன் மூலம் நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு என்பது நமக்கு கிடைத்துவிடும்.

அப்படி அனைத்து தெய்வங்களையும் வீட்டிற்குள் அழைப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம். இதை இன்று இரவு அதாவது வியாழக்கிழமை அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்து விட வேண்டும். விடியும் பொழுது மிகவும் நல்ல பொழுதாக விடியும். அதுவும் தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நாளை என்பதால் நாளைய தினத்தில் வீட்டிற்குள் மகாலட்சுமி தாயாரும், குலதெய்வமும் வருவது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படி நாம் எழுத வேண்டிய ஒரு பெயர் தான் நற்பவி.

இந்த வார்த்தையை பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் நம்முடைய மனதிற்குள் இந்த வார்த்தையை உச்சரித்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை தேடி வரக்கூடிய பிரச்சினையும் விலகிச் சென்று விடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வார்த்தையை தான் நம்முடைய வீட்டு நிலை வாசனின் முன்பு எழுத வேண்டும். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு சந்தனம், சிறிதளவு ஜவ்வாது அல்லது பச்சை கற்பூரம் சேர்த்து இதனுடன் பன்னீர் ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதில் வில்வ குச்சி, நெல்லிக்குச்சி, மாதுளைக்குச்சி, துளசி குச்சி போன்ற குச்சிகளில் ஏதாவது ஒரு குச்சியை பயன்படுத்தி நற்பவி என்று எழுத வேண்டும். ஒருவேளை இந்த குச்சிகள் எதுவும் கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் நம்முடைய கைகளை சுத்தமாக கழுவி விட்டு மோதிர விரலால் எழுத வேண்டும். இப்படி எழுதிவிட்டு நாம் உறங்கச் சென்று விட வேண்டும். மறுநாள் காலையில் நாம் நிலை வாசலை திறக்கும் பொழுது மூன்று முறை நற்பவி நற்பவி நற்பவி என்று கூறிக்கொண்டு திறந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வீட்டிற்குள் குலதெய்வம், இஷ்ட தெய்வம், மகாலட்சுமி தாயார் எழுந்தருளி நம்முடைய பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வை காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.

Previous Post

பணக் கஷ்டத்தை தீர்க்கும் மகாலட்சுமி மந்திரம்

Next Post

கெட்ட கொழுப்பில் இருந்து இதயத்தை பாதுகாத்து கொள்ள!

Editor1

Editor1

Related Posts

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!
ஆன்மீகம்

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!

October 1, 2025
துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்
ஆன்மீகம்

துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்

September 25, 2025
நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்
ஆன்மீகம்

நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்

September 23, 2025
பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!
ஆன்மீகம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!

September 21, 2025
ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஆன்மீகம்

ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்

September 18, 2025
ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஆன்மீகம்

ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?

September 14, 2025
Next Post
கெட்ட  கொழுப்பில் இருந்து இதயத்தை பாதுகாத்து கொள்ள!

கெட்ட கொழுப்பில் இருந்து இதயத்தை பாதுகாத்து கொள்ள!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy