“கணேமுல்ல சஞ்சீவ” துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி புத்தளம் நோக்கி தப்பிச் செல்ல பயன்படுத்திய வானின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வின் போது பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.



















