• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆன்மீகம்

சனிப் பிரதோஷ விரத்தை யாரெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?

Editor1 by Editor1
May 24, 2025
in ஆன்மீகம்
0
சனிப் பிரதோஷ விரத்தை யாரெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்துக்கள் சிவன், பார்வதி தேவியின் அருளை பெறுவதற்காக இருக்கும் ஒரு முக்கியமான விரதம் பிரதோஷ விரதம். இந்த விரதம் இந்த ஆண்டு மே 24ம் திகதி கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், சனி பிரதோஷ விரதமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதோஷ விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாலும் சனிப் பிரதோஷ விரதத்தை யார் யாரெல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த விரதத்தை யார் ஒருவர் பக்தியுடன் இருக்கிறார்களோ, அவர்களுக்கு சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் வரும் திரயோதசி திதியில் (வளர்பிறை மற்றும் தேய்பிறை) இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சனி பிரதோஷ விரதம் இருப்பதால், சனி பகவானால் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

குறிப்பாக கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. சனி பிரதோஷம் விரதத்தை கடைப்பிடிப்பதால் பல பிரச்சனைகள், தடைகள் நீங்கும். சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாள். சாஸ்திரங்களின்படி, சிவபெருமான் தான் சனி பகவானின் குரு.

அதனால், சனி பிரதோஷ விரதம் சனி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கும். சனி பகவானின் ஏழரை சனி, கண்ட சனி தாக்கம் குறையும். யாருக்காவது சனி தோஷம் இருந்தால், இந்த விரதம் அதன் பாதிப்பை குறைக்கும். இந்த விரதம் ஆசைகளை நிறைவேற்றும். வாழ்க்கையில் அமைதி, சந்தோஷம் தரும்.

வேலை, வியாபாரம் செய்யும் இடங்களில் கஷ்டம் இருந்தால், அது நீங்கும். இது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு. யாருக்கெல்லாம் வேலை, தொழிலில் பிரச்சனை உள்ளதோ, வாழ்க்கையில் நிம்மதி இல்லாத நிலை உள்ளதோ அவர்கள் இந்த விரதத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதம் இருந்தால், அதன் தீவிரம் குறையும். மேலும், இந்த விரதம் விருப்பங்களை நிறைவேற்றும். வாழ்க்கையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கொடுக்கும்.

வாழ்க்கையில் நிலையற்ற தன்மை, குழப்பமான சூழல், கடன் பிரச்சனை, நெருக்கடிகள், பிரச்சனைகள் ஆகியவற்றில் சிக்கி இருப்பவர்கள், தீராத துன்பங்களில் இருப்பவர்கள், விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்பவர்கள், தடைகளை அதிகம் சந்திப்பவர்கள் இந்த அற்புதமான சனிப் பிரதோஷ நாளில் விரதம் இருந்து, சிவ வழிபாடு செய்யலாம்.

அனைத்து பிரதோஷங்களிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட சனிப் பிரதோஷம் அன்று விரதம் இருந்தால் இந்த துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுதலை கிடைக்கும்.

Previous Post

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Next Post

கட்டாரில் இலங்கை இளம் குடும்பஸ்தர் மரணம்!

Editor1

Editor1

Related Posts

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!
ஆன்மீகம்

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!

October 1, 2025
துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்
ஆன்மீகம்

துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்

September 25, 2025
நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்
ஆன்மீகம்

நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்

September 23, 2025
பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!
ஆன்மீகம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!

September 21, 2025
ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஆன்மீகம்

ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்

September 18, 2025
ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஆன்மீகம்

ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?

September 14, 2025
Next Post
கட்டாரில் இலங்கை இளம் குடும்பஸ்தர் மரணம்!

கட்டாரில் இலங்கை இளம் குடும்பஸ்தர் மரணம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025

Recent News

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy