• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

அரசிடம் பல கேள்விகளை முன் வைத்த சஜித் !

Editor1 by Editor1
June 3, 2025
in இலங்கைச் செய்திகள்
0
அரசிடம் பல கேள்விகளை முன் வைத்த சஜித் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனி உற்ப்பத்தி நிறுவனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கைத்தொழில் அமைச்சரிடம் இன்று (03) எழுப்பிய கேள்விகள்.

இலங்கையில் சீனி உற்ப்பத்தி தொழில் நீண்டகாலமாக தேசிய வணிகத் தொழிலாக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலை நம்பி கிட்டத்தட்ட 250,000 குடும்பங்கள் வாழ்வாதாரத்தில் ஈட்டுகின்றன. தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தேசிய சீனி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் இந்தத் தொழில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. தேசிய சீனி உற்பத்தியின் தற்போதைய நிலைமை, இறக்குமதி வரிக் கொள்கைகள் பல சிக்கல்களைக் கொண்டுள்ளது.

ஆனபடியால் இது குறித்து அரசாங்கத்திடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறேன்.

01. இலங்கையில் தற்போது இயங்கும் லங்கா சீனி உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான சீனி தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும் ? ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் அளவு யாதென்பதையும் ? நாட்டின் வருடாந்த சீனித் தேவையில் இந்த உற்பத்தி எத்தனை சதவீதத்தை குறிக்கிறது என்பதையும் குறிப்பிட முடியுமா?

02. இதன் பிரகாரம், ஆண்டுதோறும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சீனியின் அளவு யாது? இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ சீனிக்கும் விதிக்கப்படும் வரி யாது ? அது எவ்வளவு ?

03. தேசிய ரீதியாக உற்ப்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ சீனிக்கும் விதிக்கப்படும் வரி எவ்வளவு ? இறக்குமதி செய்யப்படும் சீனி VAT வரி விதிப்பில் இருந்து விடுவிக்கப்படுவதற்கும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி VAT வரி விதிப்பிற்கு உட்படுவதற்கும் ஏதுவான காரணம் யாது ?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு ரூ.50 அறவிடப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செலவு ரூ. 237 என்றாலும் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு 18% பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செலவு ரூ. 237 ஆக அமைந்து காணப்படுகின்றன. இது சந்தையில் ரூ.175க்கு விற்கப்படுகின்றன. இது ஒரு பெரும் நட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

04. லங்கா சீனி நிறுவனத்துக்குச் சொந்தமான சீனி உற்ப்பத்தி தொழிற்சாலைகள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றனதா ? இந்த தொழிற்சாலைக்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக கொண்டு வர தற்சமயம் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதா ? இதற்காக அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் யாது ?

கிடைத்துள்ள தகவல்களின்படி, கல் ஓயா ரூ.17 பில்லியன், எதிமலே ரூ.7 பில்லியன், பெல்வத்த ரூ. 10 பில்லியன் என்ற அடிப்படையில் நட்டமடைந்துள்ளன. சேவனகல சீனி தொழிற்சாலையை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். இந்த நட்டங்கள் தொடர்பான அரசாங்க தரவுகளை சமர்ப்பிக்க முடியுமா? இந்தத் தொழிற்சாலைகளை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கான திட்டம் யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

05. சீனி உற்பத்தியின் துணைப் பொருளான எத்தனோல் விற்பனையில் நட்டம் ஏற்பட காரணங்கள் யாது? இவ்வாறு நட்டம் ஏற்படுவதை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது?

இன்று ஒரு லீற்றர் ரூ.450 முதல் ரூ. 475 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் உற்பத்தி செலவு ரூ. 628- ரூ. 750 ஆக அமைந்து காணப்படுகின்றன. குறைந்தபட்ச விலை ரூ.800 ஆக அமைந்து காணப்பட வேண்டும். கடந்த ஆண்டு விற்பனை விலை ரூ.1,500 ஆக அமைந்து காணப்பட்டது. எத்தனோல் மீது கவனம் செலுத்தவில்லையாயினும், அது ஒட்டுமொத்த உற்பத்தி செயல்பாட்டில் முக்கியமானதாக அமைந்து காணப்படுகிறது. ஊவா வெல்லஸ்ஸ மக்களின் வாழ்க்கையுடன் இது தொடர்புடையது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், சீனி இலாபத்தில் 30% வரியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எத்தனோல் இலாபத்தில் 45% வரியாக அறிவிடப்படுகின்றன. மேலும், ஒரு மெட்ரிக் தொன் மொலாசஸுக்கும் (Molases) ரூ.10,000 வரி விதிக்கப்படுகிறது. இதனால் இறுதியில் விவசாயிகளே பாதிக்கப்படுகின்றனர்.

06. உள்நாட்டில் உற்ப்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிகளை நீக்குவதன் மூலம் லங்கா சீனி நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் எதிர்நோக்கும் நட்டத்தை குறைத்துக் கொள்ள முடியும் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதா? எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்ப்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையென்றால் ஏன் ?

Previous Post

கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வரி வசூலிப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!

Next Post

இன்றைய ராசிபலன்கள்04.06.2025

Editor1

Editor1

Related Posts

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
இலங்கைச் செய்திகள்

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து
இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைச் செய்திகள்

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
Next Post
இன்றைய ராசிபலன்கள்04.06.2025

இன்றைய ராசிபலன்கள்04.06.2025

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy